tag:blogger.com,1999:blog-1617143123718081096.post1289705450263203074..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: காலத்திரிபு...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-35773029342651018142010-07-14T00:38:28.868+05:302010-07-14T00:38:28.868+05:30/////////களியில் ஊர்ந்து
ஆடியவனின் உன்மத்தத்தில்.../////////களியில் ஊர்ந்து <br />ஆடியவனின் உன்மத்தத்தில் <br />கொதித்து அடங்கிய இரவு <br />இவனுடன் முயங்கி கிடந்த <br />நாட்கள் <br />காவி ஏறின பற்கள் <br />//////<br /><br />கவிதையின் அழகு வார்த்தைகளில் தெறிக்கிறது . அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3133310946281129732010-07-13T01:48:21.954+05:302010-07-13T01:48:21.954+05:30அற்புதம் ராகவன்!
நன்றி மாது. (மாதுதான் இந்த கவித...அற்புதம் ராகவன்! <br /><br />நன்றி மாது. (மாதுதான் இந்த கவிதைக்கான லிங்கை மெயிலில் அனுப்பி தந்தார் ராகவன்)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77888309010695149702010-07-12T21:06:39.623+05:302010-07-12T21:06:39.623+05:30பிரமிக்க வைக்கிற கவிதை!பிரமிக்க வைக்கிற கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-27791371178513919922010-07-12T17:49:44.899+05:302010-07-12T17:49:44.899+05:30கவிதையில் எத்தனை விதமாய் சாதிக்க முடியும் என்பதில்...கவிதையில் எத்தனை விதமாய் சாதிக்க முடியும் என்பதில் ஒரு பிரமிப்பு.. வாசித்ததும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-87607640065097547512010-07-12T17:28:49.388+05:302010-07-12T17:28:49.388+05:30மன்னிக்கவும். பெருந்தினையா அல்லது பெருந்திணையா என்...மன்னிக்கவும். பெருந்தினையா அல்லது பெருந்திணையா என்றிருக்க வேண்டும்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-58868670436623460052010-07-12T17:27:29.741+05:302010-07-12T17:27:29.741+05:30அடேயப்பா, அசந்து போய் நிற்கிறேன்.
உறங்கும் பெருங்...அடேயப்பா, அசந்து போய் நிற்கிறேன்.<br /><br />உறங்கும் பெருங்காமனைப் பார்த்து விழித்துக்கிடக்கும் பெண்ணின் புன்னகை தடாகத்தின் அசைவுகளில் மின்னுகிறது. வற்றாத அதன் தீரத்தில் விரகத்தின் ராகம் கேட்கிறது.<br /><br />படகுகள் ஒதுங்கலாம். மீன்கள் ராகவன்?<br /><br />அப்புறம், பெருந்தினையா, பெருந்தினையா? காலதிரிபா அல்லது காலத்திரிபா?மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.com