tag:blogger.com,1999:blog-1617143123718081096.post1939514688817512597..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: இரவில் ஒளிரும் மரம்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-51068820124288155132010-04-17T21:13:26.628+05:302010-04-17T21:13:26.628+05:30//பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இ...//பகலில் ஒளிரா மரத்தின்<br />கிளையில்<br />கூடுகட்டிய பறவை<br />இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்<br />பொசுங்கி போச்சு //<br /><br />:(இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-27612462048842568292010-04-12T21:58:57.225+05:302010-04-12T21:58:57.225+05:30//பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை...//பகலில் ஒளிரா மரத்தின் <br />கிளையில் <br />கூடுகட்டிய பறவை <br />இரவின் ஷார்ட் சர்க்யூட்டில் <br />பொசுங்கி போச்சு ,,,,//-no comments,<br />u make us dumbரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-14892216566356930182010-04-10T08:17:25.635+05:302010-04-10T08:17:25.635+05:30அன்பின் ராகவன்
இரவில் ஒளிரும் மரம் - சிந்தனை அரும...அன்பின் ராகவன்<br /><br />இரவில் ஒளிரும் மரம் - சிந்தனை அருமை - கவிதை அருமை - நாம் இன்றைக்கு காலத்தின் கட்டாயத்தால் இயற்கைக்கு எதிராகச் செயல்படுகிறோம் - அது தவறெனப் புரிந்து கொள்ளும் நாள் என்று வருமோ - அன்று தான் நல்ல நாள்.<br /><br />மரங்களை வேருடன் பிடுங்கி - பதிலாக உடலெங்கும் நடசத்திரங்கள் மின்ன மின்மரம் நடப்படுவது இன்று ஒரு சாதனை ஆகி விட்டது. <br /><br />கவிஞனின் ஆதங்கம் புரிகிறது - இயலாமை - cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-74759913963968467582010-04-07T05:04:52.068+05:302010-04-07T05:04:52.068+05:30விடுபட்டதெல்லாம் வாசித்தேன் ராகவன்.
ஒரு ஸ்திரமும்...விடுபட்டதெல்லாம் வாசித்தேன் ராகவன்.<br /><br />ஒரு ஸ்திரமும் லயமுமாக இருக்கிறது பயணம்.உரை நடை உட்பட!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68473886992392051362010-04-06T22:11:31.423+05:302010-04-06T22:11:31.423+05:30அருமை ராகவன்.
தலைப்பில் தொடங்குகிறது கவிதை.அருமை ராகவன்.<br />தலைப்பில் தொடங்குகிறது கவிதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37340373427298991902010-04-06T20:10:50.777+05:302010-04-06T20:10:50.777+05:30எங்கள் அலுவலக வளாகத்தில் பிடுங்கப்பட்ட மரத்தை வேறு...எங்கள் அலுவலக வளாகத்தில் பிடுங்கப்பட்ட மரத்தை வேறு இடம் கொண்டு நட எடுத்துப் போனார்கள்.. வயதான மரம்.. பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள்.. இம்மாதிரி இடம் பெயர்த்து நடுவதை ஒரு சாகசமாய்.. ரொம்ப நாளைக்கு உள்ளே ஏதோ நடுங்கிக் கொண்டிருந்தது.. அந்த காட்சி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-70803546670019660722010-04-06T13:46:35.604+05:302010-04-06T13:46:35.604+05:30ரொம்ப நல்லாருக்கு. உங்களுக்கு எப்படி வித்தியாசமான ...ரொம்ப நல்லாருக்கு. உங்களுக்கு எப்படி வித்தியாசமான கரு கிடைக்குது.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-90271861229004071842010-04-06T11:51:29.268+05:302010-04-06T11:51:29.268+05:30அற்புதமான வெளிப்பாடு ராகவன்
அருமையாய் வந்திருகிறது...அற்புதமான வெளிப்பாடு ராகவன்<br />அருமையாய் வந்திருகிறது கவிதை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-23265428128093473652010-04-06T03:16:41.742+05:302010-04-06T03:16:41.742+05:30ராகவன்,
just enterd.நேசன்,பிறகு நீங்கள்.
இங்கிரு...ராகவன்,<br /><br />just enterd.நேசன்,பிறகு நீங்கள்.<br /><br />இங்கிருந்து,மாது மற்றும் kaamu ..neram vaaikkirapothu vaasitthu pinoottam.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-32790266841713196282010-04-05T22:32:35.124+05:302010-04-05T22:32:35.124+05:30மரங்களையாவது பார்த்து வருவோம் பறவைகளுடன்.....மரங்களையாவது பார்த்து வருவோம் பறவைகளுடன்.....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-4427421356401503762010-04-05T22:32:02.417+05:302010-04-05T22:32:02.417+05:30அன்பு ராகவன்..,
விரையும் கார்களும்., எல்லாவற்றையு...அன்பு ராகவன்..,<br /><br />விரையும் கார்களும்., எல்லாவற்றையும் வாங்கத்தூண்டும் ப்ரம்மாண்ட மால்களும்.,எல்லா நிறங்களிலான மனிதர்களும்., இயந்திர வாழ்வும்., கடந்து மரத்தினை பற்றிய உங்களின் பார்வை எனக்கு கொஞ்சம் பறவையின் ஆசுவாசம்..<br /><br />மரங்கள் மட்டுமின்றி மண்ணும் வாழ்வும் மனிதமும் எல்லாமே வியாபாரமயப்பட்டுவிட்ட இன்றைய நாட்களில் இதுதான் மரம் என்றுகூட நவயுக பெற்றோர்களால் குழந்தைகளுக்கு காண்பிக்க Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-66658171870211208112010-04-05T20:47:09.103+05:302010-04-05T20:47:09.103+05:30அருமை ராகவன்அருமை ராகவன்க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-54764210819412261162010-04-05T17:10:37.304+05:302010-04-05T17:10:37.304+05:30அழகான கவிதைக் களம். இன்னொரு முறை எழுதிப் பாருங்கள்...அழகான கவிதைக் களம். இன்னொரு முறை எழுதிப் பாருங்கள் ராகவன். அருமையாக இருக்குங்க. :)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-33099808647991869432010-04-05T12:27:49.726+05:302010-04-05T12:27:49.726+05:30மரம் என்பது வெறும் மரமல்ல. நிலத்தில் கால் பதித்து ...மரம் என்பது வெறும் மரமல்ல. நிலத்தில் கால் பதித்து காற்று, பறவைகளோடு உறவாடும் வாழ்க்கை அதனுடையது. காலம் அதன் உடலில் இருந்து வெளிப்படுகிறது. மனிதர்கள் இன்னும் மரங்களை புரிந்துகொள்ளவில்லை. அர்த்தமுள்ள சொற்சித்திரம்தான் இதுவும்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88919515579918221862010-04-05T10:26:52.917+05:302010-04-05T10:26:52.917+05:30ரொம்ப நல்ல கான்செப்ட். ஆனா இப்பேர்ப்பட்ட கரு...ரொம்ப நல்ல கான்செப்ட். ஆனா இப்பேர்ப்பட்ட கருவுக்காக கவிதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-29580973616182808682010-04-05T10:18:23.875+05:302010-04-05T10:18:23.875+05:30அற்புதமான வெளிப்பாடு ராகவன்
அருமையாய் வந்திருகிறத...அற்புதமான வெளிப்பாடு ராகவன் <br />அருமையாய் வந்திருகிறது கவிதை<br />குறிப்பாய் இந்த வரிகள் <br />"பிராண வாயு<br />அதன் இயக்கத்தில் இல்லை<br />சூர்ய ஒளியை இலைஎங்கும்<br />மினுக்கி காட்ட தெரியாமல் <br />இரவில் ஒளிர்கிறதுபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.com