tag:blogger.com,1999:blog-1617143123718081096.post2847841497807223242..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: பறவை எழுதிய இறகுராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-41552034187670153192009-11-07T10:07:16.431+05:302009-11-07T10:07:16.431+05:30அன்பு காமராஜ்,
நல்லவேளை நான் புதிதாய் எதுவும் பதி...அன்பு காமராஜ்,<br /><br />நல்லவேளை நான் புதிதாய் எதுவும் பதிவிடவில்லை. இல்லையென்றால் உங்கள் வாசிப்பு அனுபவப்பகிர்வு எனக்கு கிட்டாமலே போயிருக்கும்.<br /><br />இது வேறு இதிகாசம் பார்க்கப் பெற்றேன்! என்னை உலுக்கி விட்டது, இதைப் பற்றிய போதுமான புள்ளிவிபரங்களும், நாளேடுகளில் வெளியான செய்திகளும் பரிச்சயமிருந்தும், இது பார்வைக்கு கிடைத்ததன் மூலம் இதன் புதிய பரிமாணங்களை பார்க்க முடிந்தது. சில இடங்களில் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37864644331021118512009-11-07T10:00:26.531+05:302009-11-07T10:00:26.531+05:30அன்பு பாலாஜி,
வாழ்த்துக்களுக்கு நன்றி! வாருங்கள் ...அன்பு பாலாஜி,<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி! வாருங்கள் விவாதிப்போம்.<br /><br />தொடரவும் உங்கள் வருகையை!<br /><br />அன்புடன்,<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-89128611251492036992009-11-06T19:26:42.973+05:302009-11-06T19:26:42.973+05:30படிமமான கவிதைகளுக்குள் என்னை மெல்ல மெல்ல இழுத்துச்...படிமமான கவிதைகளுக்குள் என்னை மெல்ல மெல்ல இழுத்துச் செல்லும் இந்தப்பறவையை நேசிக்கிறேன்.<br />தாமதமாக வந்தாலும் பறைவை பார்த்தல் இனிது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-28979363991459661412009-11-06T17:55:25.940+05:302009-11-06T17:55:25.940+05:30அருமையா இருக்கு கவிதை நளை விவாதிப்போம்அருமையா இருக்கு கவிதை நளை விவாதிப்போம்கருவை பாலாஜிhttps://www.blogger.com/profile/10200774821345777955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67790820735803745182009-11-06T06:30:51.323+05:302009-11-06T06:30:51.323+05:30அன்பு
ஆரூரன் விசுவநாதன்
நவாஸுதின்
மண்குதிரை
பா.ர...அன்பு <br />ஆரூரன் விசுவநாதன் <br />நவாஸுதின்<br />மண்குதிரை<br />பா.ரா.<br />வேல்ஜி<br />மாதவராஜ்<br />சந்தானசங்கர்<br />புனிதா<br />அனானி<br />தேவி<br /><br />உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் (அனானியின் வசைக்கும்) நன்றிகள் பல!<br /><br />தொடருங்கள் உங்கள் வருகையை!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77132222748560719812009-11-05T21:55:48.809+05:302009-11-05T21:55:48.809+05:30matra nanbarkal pola enaku kavathaiyai identity th...matra nanbarkal pola enaku kavathaiyai identity tholaithadagha oppittu kolla mudiyavillai ennal .<br /><br />It is Good . Nam pondra , Mudhumaikkullum muludhaai kai thaangi oondra mudiyaamal , Ilamaikkul inaindhoada mudiyamal, naduvil sikki kondu , panam serka vendume, paadhi tholaindhu pona vaalkaiyil karuppu vellai mattume ninaivil irukka, meedham vaazhkaiyai thedi oodikkonde, palaiya Anonymoushttps://www.blogger.com/profile/03089580019379082358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-85612852449368667432009-11-05T18:41:31.436+05:302009-11-05T18:41:31.436+05:30aiyo thanga mudiyavillai.
ritheesh movie partha po...aiyo thanga mudiyavillai.<br />ritheesh movie partha pola irukku sir.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-72455949460782030192009-11-05T12:29:29.892+05:302009-11-05T12:29:29.892+05:30அருமை :-)அருமை :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-30036169534990344602009-11-05T09:54:27.179+05:302009-11-05T09:54:27.179+05:30//இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை...//இந்த கவிதைக்குள்ளும் <br />சிக்காமல் பறந்தது<br />ஒரு இறகை உதிர்த்து //<br /><br />மனச்சிறகடித்தும்<br />பறக்கவியலாமல் போனது, <br />ஓர் இறகு உதிர்த்து <br />என் எண்ணங்களை <br />வண்ணங்களாக்கி, <br />உன்னை அடையாளம் காண நினைத்த <br />என்னை அடையாளப்படுத்திவிட்டாய்சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-70391049582110434322009-11-04T10:30:03.862+05:302009-11-04T10:30:03.862+05:30அடேயப்பா....!
அற்புதமாக இருக்கிறது கவிதை...
நேரடிய...அடேயப்பா....!<br />அற்புதமாக இருக்கிறது கவிதை...<br />நேரடியாகவும், எளிமையாகவும், அர்த்தங்களோடும் விரியும் இதுபோன்ற கவிதைகள் மிகவும் பிடித்துப் போகிறது.<br />//இப்போது பறவை <br />என்ற அடையாளம்<br />போதுமானதாய் இருந்தது<br />எனக்கும் என் கவிதைக்கும்//<br />எவ்வளவு சொல்லி விட்டீர்கள் இந்த இடத்தில்!<br /><br />என் அருமைப் பறவையே....!<br />எட்டுத்திக்கும் பற...மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-38242407978362024732009-11-04T05:01:25.969+05:302009-11-04T05:01:25.969+05:30பறவைதான் கவிதை.கவிதையை பிறரிடம் பகிரும்போது ஏற்படு...பறவைதான் கவிதை.கவிதையை பிறரிடம் பகிரும்போது ஏற்படும் தவிப்பும்.விளைவும் பறவை பற்றி பேசுகையில் இருக்கிறது.கவிதைக்கு தலைப்பெதற்கு...பிள்ளையை, மகளே என்றழைப்பது போதுமே.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-69994274122815386992009-11-03T19:23:23.844+05:302009-11-03T19:23:23.844+05:30அப்பா...அருமையாய் வந்திருக்கு ராகவன்!
//ஒரு பிடிக...அப்பா...அருமையாய் வந்திருக்கு ராகவன்!<br /><br />//ஒரு பிடிகருனை அளவே<br />இருந்தது//<br /><br />எவ்வளவு காட்சிபடுத்துகிற ஒப்பீடு!<br /><br /><br />//கருப்பும் வெள்ளையும்<br />வர்ணங்கள் என்பதில்<br />உடன்பாடு தானே உங்களுக்கு!//<br /><br />beutiful intraction!<br /><br />//இந்த கவிதைக்குள்ளும் <br />சிக்காமல் பறந்தது<br />ஒரு இறகை உதிர்த்து..//<br /><br />// இப்போது பறவை <br />என்ற அடையாளம்<br />பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-80901365143919437862009-11-03T16:43:40.168+05:302009-11-03T16:43:40.168+05:30What a coincidence!What a coincidence!மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67438548098134338042009-11-03T15:10:25.143+05:302009-11-03T15:10:25.143+05:30நிகழ்வுகளில் தொலைந்தவை தொலைத்தவனை தேடியதுபோல் உணர்...நிகழ்வுகளில் தொலைந்தவை தொலைத்தவனை தேடியதுபோல் உணர்வு.<br /><br />நல்லா இருக்கு ராகவன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-54945250534043967162009-11-03T14:05:52.541+05:302009-11-03T14:05:52.541+05:30மனிதனே தன் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் ந...மனிதனே தன் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் நிலையினை குறிப்பாக்கிச் சொல்கிறது வரிகள். மிக அருமை ராகவ்ன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com