tag:blogger.com,1999:blog-1617143123718081096.post3343003464423305959..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: அற்றது பற்றெனின்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-18934791637749702712011-05-23T11:49:16.834+05:302011-05-23T11:49:16.834+05:30அன்பு அண்ணனுக்கு,
சப்ஜெக்ட் மேட்டர் தின் - ஆ இருக...அன்பு அண்ணனுக்கு,<br /><br />சப்ஜெக்ட் மேட்டர் தின் - ஆ இருக்கு என்பது எனக்கும் உடண்பாடே... அண்ணே...<br /><br />உங்களோட அன்பும் என் மேலுள்ள அக்கறையும் எனக்கு கிடைக்கப்பெற்றது பாக்கியமே...<br /><br />படிச்சு முடிச்சுட்டு நிறைய சிரிச்சேன்... சந்திரனுக்கு போய் குளிக்கணும்... <br /><br />பார் சோப் பற்றி நீங்கள் ஒருவர் தான் கவனித்து இருக்கிறீர்கள்... இத்தனை நுணுக்கமாய் எந்த ஒரு படைப்பையும் அணுகுவது ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-30430036056105942592011-05-23T11:37:15.644+05:302011-05-23T11:37:15.644+05:30அன்பு ராஜராஜேஸ்வரி,
உங்கள் வாசிப்புக்கும், கருத்த...அன்பு ராஜராஜேஸ்வரி,<br /><br />உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-82166754175128557052011-05-23T11:36:39.618+05:302011-05-23T11:36:39.618+05:30அன்பு மாதவராஜ்,
சந்தோஷம் மாதவராஜ்... உங்கள் கருத்...அன்பு மாதவராஜ்,<br /><br />சந்தோஷம் மாதவராஜ்... உங்கள் கருத்து எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும்... “என் நோற்றான்” என்கிற பதம் உங்களைத் தான் சேரணும்... அதற்காக நிறைய உழைக்கணும், செய்கிறேன்...<br /><br />உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் மாதவராஜ்!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-57644955524685165012011-05-23T11:33:40.077+05:302011-05-23T11:33:40.077+05:30அன்பு காமராஜ்,
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் எ...அன்பு காமராஜ்,<br /><br />உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-82605282328081162832011-05-22T17:10:10.957+05:302011-05-22T17:10:10.957+05:30கவிஞர் பிரம்மராஜன், பசுவய்யா (சுந்தரராமசாமி) எழுதி...கவிஞர் பிரம்மராஜன், பசுவய்யா (சுந்தரராமசாமி) எழுதிய கவிதைகளில் ஒன்றை ஆங்கிலப் படுத்தி, 'Encounter' இதழுக்கு (லண்டனில் இருந்து வெளிவருகிறது என்று நினைக்கிறேன்) அனுப்பியிருந்தார். /Integrity is there, but the subject matter is thin/ என்னும் குறிப்புடன் அம் மொழிபெயர்ப்பு திரும்பி வந்திருந்தது. <br /><br />'அற்றது பற்றெனின்' கதை அல்லது உங்கள் எந்த ஒரு கதையின் integrity பற்றியும் குறை rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-34102142907303809352011-05-21T22:29:27.536+05:302011-05-21T22:29:27.536+05:30அற்றது பற்றெனின் வாழ்வும் அற்றுப்போனது ...அற்றது பற்றெனின் வாழ்வும் அற்றுப்போனது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60804546958140538032011-05-21T09:30:23.895+05:302011-05-21T09:30:23.895+05:30கூர்மையான விவரிப்புகள், இயல்பான உரையாடல்கள், சொல்ல...கூர்மையான விவரிப்புகள், இயல்பான உரையாடல்கள், சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் என நிரம்பி, ததும்பும் கதை இது. நாம் ஏற்கனவே பேசிக்கொண்டதுபோல, இதுவும் ஆண் பெண் உறவின் புதிர்கள் சொல்லும் கதையாக இருக்கிறது. அருமை ராகவன். தொகுப்பு கொண்டு வந்துவிட வேண்டியதுதான்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77858420166808914212011-05-20T04:22:37.155+05:302011-05-20T04:22:37.155+05:30அருமை ராகவன்.
நல்லா இருக்கிங்களா ?
கூப்பிட்டுவிட்ட...அருமை ராகவன்.<br />நல்லா இருக்கிங்களா ?<br />கூப்பிட்டுவிட்டு கட் பண்ணிட்டீங்க ?காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-26346253534314324942011-05-19T19:52:05.097+05:302011-05-19T19:52:05.097+05:30என்னோட தளத்துல உங்க பின்னூட்டம் ரொம்ப நாள் ட்யூ ரா...என்னோட தளத்துல உங்க பின்னூட்டம் ரொம்ப நாள் ட்யூ ராகவன். இன்னிக்கு என்னோட சமீபத்து பதிவுக்கு உங்க கருத்தை எதிர்பார்க்கிறேன் ராகவன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-7811002719614481572011-05-19T19:51:42.739+05:302011-05-19T19:51:42.739+05:30This comment has been removed by the author.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-73874270113090121862011-05-19T19:36:54.711+05:302011-05-19T19:36:54.711+05:30நாங்கள் நலம்னா.. இங்கதாண்ணா சுத்திட்டு இருக்கேன்.....நாங்கள் நலம்னா.. இங்கதாண்ணா சுத்திட்டு இருக்கேன்.. டைம் கிடைக்கறப்ப என்னோட பதிவுகளயும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-31009809412710728782011-05-19T19:31:36.995+05:302011-05-19T19:31:36.995+05:30அன்பு ராம்,
எப்படி இருக்க? எல்லாம் பழைய ஆளுங்கள்...அன்பு ராம்,<br /><br />எப்படி இருக்க? எல்லாம் பழைய ஆளுங்கள்லா திரும்ப வர்றது சந்தோஷம்தேன்...<br /><br />ஆனா எல்லாரையும் கேக்கணும்னு தோணுது... எங்க போனீங்க எல்லாரும்... <br /><br />உன்னோட கருத்துக்கும், வாசிப்புக்கும் என் அன்பு ராம்... வீட்ல எப்படி இருக்காங்க?<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-47813307126669508562011-05-19T19:30:22.724+05:302011-05-19T19:30:22.724+05:30அன்பு சுந்தர்ஜி,
சந்தோஷமா இருக்கேன்... நீங்க எப்ப...அன்பு சுந்தர்ஜி,<br /><br />சந்தோஷமா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க!... உங்க கவிதைகள் தொடர்ந்து படிக்கிறேன்... சுந்தர்ஜி... தினமும் ஒரு கவிதை எழுத முடிகிறது உங்களால்... வாய்க்கப்பெற்றவர் நீங்கள்!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும்... சுந்தர்ஜி...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88282297306674693112011-05-19T19:17:04.104+05:302011-05-19T19:17:04.104+05:30தலைபே கதை சொல்லுதுண்ணா. எப்படி இருக்கீங்க...தலைபே கதை சொல்லுதுண்ணா. எப்படி இருக்கீங்க...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-81489163043772782612011-05-19T19:16:54.486+05:302011-05-19T19:16:54.486+05:30அன்பு சரவணன்,
நீங்களும் வந்து ரொம்ப நாளாச்சு...! ...அன்பு சரவணன்,<br /><br />நீங்களும் வந்து ரொம்ப நாளாச்சு...! எப்படி இருக்கீங்க? உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் ரொம்பவும், அன்பும் நன்றியும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-22176873355093034492011-05-19T19:14:01.233+05:302011-05-19T19:14:01.233+05:30ரொம்ப நாளாச்சு ராகவன்!எப்படி இருக்கீங்க?
அற்றது ப...ரொம்ப நாளாச்சு ராகவன்!எப்படி இருக்கீங்க?<br /><br />அற்றது பற்றெனின் என்ற தலைப்பே அற்றுப்போன வாழ்வைச் சொல்வதாகவும் அதில் தோயும் மனதைச் சொல்வதாகவும் எண்ணியபடியே கதைக்குள் போக முடிந்தது.<br /><br />சந்திரன் போன்றவர்கள் கோமதியக்கா குறித்த கற்பனையில் மிதக்க நேரிடுகையில் மரகதமும் முருகனும் அதை அனுபவித்துக் கடந்து விடுகிறார்கள்.<br /><br />இவர்கள் இருவருக்கும் நடுவில்தான் நேர்மை உண்மை நியாயம் குறித்த சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9203149866816281742011-05-19T19:11:11.568+05:302011-05-19T19:11:11.568+05:30அருமையான நடை.... கதை அருமையாக வந்திருக்கிறது.. வாழ...அருமையான நடை.... கதை அருமையாக வந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-49793548124302819212011-05-19T18:59:03.819+05:302011-05-19T18:59:03.819+05:30அன்பு ரிஷபன்,
சந்தோஷம் ரிஷபன்... நீண்ட நாட்களுக்க...அன்பு ரிஷபன்,<br /><br />சந்தோஷம் ரிஷபன்... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்து... வாசிப்புக்கு அன்பும் நன்றியும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-70723462510860048652011-05-19T18:56:51.482+05:302011-05-19T18:56:51.482+05:30உணர்வுகளை விவரிக்கிற உங்கள் எழுத்து நடையில் பாத்தி...உணர்வுகளை விவரிக்கிற உங்கள் எழுத்து நடையில் பாத்திரங்களுக்கு ஏற்ப உருமாறும் தண்ணீரின் வடிவம் போல மனசு குதி போட்டு, உறுமி, தகதகக்கும் ஜாலம்.. சொல்லாமல் சொல்லிப் போகிற அற்புத வடிவத்திற்கு ஒரு சபாஷ்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com