tag:blogger.com,1999:blog-1617143123718081096.post3767782115366451812..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: கடவுளின் நாற்காலி...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-53664230257567143022010-04-11T15:20:21.427+05:302010-04-11T15:20:21.427+05:30அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
என் அன்பும், நன்றிய...அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,<br /><br />என் அன்பும், நன்றியும். தனித்தனியாக எழுத இயலாததற்கு வேலைப்பளுவும் காரணம்.<br /><br />நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதுகிறேன்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-65477687717589044002010-04-11T10:45:12.683+05:302010-04-11T10:45:12.683+05:30ராகவன்,
கவிதை அருமையாக வந்திருக்கிறது.
வாழ்த்துகள...ராகவன்,<br />கவிதை அருமையாக வந்திருக்கிறது. <br />வாழ்த்துகள்<br />0<br />நானும் கடவுளைப் பற்றி இரண்டு கவிதை எழுதினேன். அதில் ஒன்றுதான் ‘கடவுள் இறந்து விட்டார்‘ மற்றொன்று ‘சாத்தானின் தாஸ்யன்‘. கிட்டத்தட்ட இதே பொருளில் வருகிறது. ஆச்சரியம்தான்.<br />0அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60410250485814676572010-04-10T21:45:08.478+05:302010-04-10T21:45:08.478+05:30this one z awesome!!
gr8 theme :)this one z awesome!! <br /><br />gr8 theme :)nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-2768766211081449372010-04-10T21:35:16.609+05:302010-04-10T21:35:16.609+05:30நான் ரிஷபனுடன் உடன் படுகிறேன் .கடவுள் என்ற பிரயோகம...நான் ரிஷபனுடன் உடன் படுகிறேன் .கடவுள் என்ற பிரயோகம் வரும் போது அதில் எல்லாம் அடங்கும் .சாத்தானின் வால் உட்பட .அவனிடம் இருந்து இவன் பெறுவது குழந்தைகளின் கண்ணாமூச்சி விளையாட்டு போல.சரி போகட்டும் சாத்தான் கொஞ்ச நேரம் கடவுளின் குணம் பெறட்டும். வித்யாசமான கரு .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-53336823868596070022010-04-10T20:28:52.614+05:302010-04-10T20:28:52.614+05:30உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறேன். இயன்...உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறேன். இயன்ற போது எழுதவும்.<br /><br />நன்றி,<br />தீபா<br /><br />http://deepaneha.blogspot.com/2010/04/blog-post_09.htmlDeepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-64319141704121952892010-04-10T18:06:35.932+05:302010-04-10T18:06:35.932+05:30அப்பாக்களுடன் சண்டை இடுகிற பிள்ளைகள் போல, கடவுளுடன...அப்பாக்களுடன் சண்டை இடுகிற பிள்ளைகள் போல, கடவுளுடன் ஏதோ ஒரு வகையில் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்தக் கவிதையும் அதன் வெளிப்பாடு.. இல்லையா.. ராகவன்? யாரிடம் முனகிக் கொள்கிறோமோ அவர்/அவன்/அவள் மடிதான் நம் ஆழ்மன எதிர்பார்ப்பு.. இது ஒரு வித சைகாலஜிகல் முரண்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-22831285466664905662010-04-10T16:24:13.841+05:302010-04-10T16:24:13.841+05:30ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்!ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9418696841936164932010-04-10T16:06:00.921+05:302010-04-10T16:06:00.921+05:30நல்லா இருக்கு ராகவன்.நல்லா இருக்கு ராகவன்.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-53567052621096390792010-04-10T15:43:10.713+05:302010-04-10T15:43:10.713+05:30adada arumainga ragavanadada arumainga ragavanபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-80689025304173731022010-04-10T15:10:33.000+05:302010-04-10T15:10:33.000+05:30//கடவுளுக்கு தன் கடைவாய் பற்களையும்
முட்டி துருத்த...//கடவுளுக்கு தன் கடைவாய் பற்களையும்<br />முட்டி துருத்திய கொம்புகளையும்<br />தன் வாலையும் கழற்றி கொடுத்தது<br /><br />சாத்தானின் தலைக்கு மேல்<br />சுழன்றது ஒளிவட்டம்//<br /><br />அன்பின் ராகவன்.<br />இந்தக்கவிதை,ஆரம்பித்து<br />சுரீர் என்று முடிகிறது.<br />அருமைகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-35219942323785534312010-04-10T14:06:29.546+05:302010-04-10T14:06:29.546+05:30//அனுஜன்யா said...
நல்லா இருக்கு ராகவன் :)
அனுஜன...//அனுஜன்யா said...<br />நல்லா இருக்கு ராகவன் :) <br /><br />அனுஜன்யா<br /><br />April 10, 2010 12:20 PM//<br /><br />ஆஹா மோதிரக்கை !!!<br /><br />ராகவன் இது ஒரு குறிப்பிடத்தகுந்த நகர்வு என்று நினைக்கிறேன் இது இந்தக் கவிதை. இதுல் இருக்கும் கச்சிதத்தன்மை ,மொழி,வெளிபாடு எல்லாம் <br /><br />ராட்சதன் ஒருவன் சீனச் சுவரில் ஒரு காலும் மற்றொரு கால் எவெரெஸ்டிலும் பிறகு கைபர் கணவாயிலும் தாவிச் செல்லும் படி நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-79536838508505490412010-04-10T13:21:44.874+05:302010-04-10T13:21:44.874+05:30கருப்புன்னா சாத்தான்
வெள்ளைன்ன தேவர்கள்
வெள்ளை ...கருப்புன்னா சாத்தான்<br />வெள்ளைன்ன தேவர்கள்<br />வெள்ளை வேஷ்டி தலைவன்<br />கட்டம் போட்ட லுங்கின்னா காட்டான்<br />இப்போ எல்லாமே தலை கீழாப் போச்சு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-49589275794828048632010-04-10T12:20:50.824+05:302010-04-10T12:20:50.824+05:30நல்லா இருக்கு ராகவன் :)
அனுஜன்யாநல்லா இருக்கு ராகவன் :) <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-21098458331141028412010-04-10T12:06:10.007+05:302010-04-10T12:06:10.007+05:30ம்ம்ம்... நல்லாருக்கு.ம்ம்ம்... நல்லாருக்கு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-71250173935490630492010-04-10T11:38:10.479+05:302010-04-10T11:38:10.479+05:30அய்யோ எப்பிடி இப்பிடில்லாம் எழுத முடியுது! அருமை! ...அய்யோ எப்பிடி இப்பிடில்லாம் எழுத முடியுது! அருமை! பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-32387867867729087482010-04-10T11:20:32.339+05:302010-04-10T11:20:32.339+05:30தலைப்பு தான் நாற்காலி,நீங்கள் உட்கார்ந்து இருப்பது...தலைப்பு தான் நாற்காலி,நீங்கள் உட்கார்ந்து இருப்பது "சிம்மாசனம்."Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-40422688283543255442010-04-10T11:03:11.317+05:302010-04-10T11:03:11.317+05:30நல்லாயிருக்கிறது கிரில்லியனில் மட்டும் தெரியும் ஆர...நல்லாயிருக்கிறது கிரில்லியனில் மட்டும் தெரியும் ஆரா மாற்றம் <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.com