tag:blogger.com,1999:blog-1617143123718081096.post4137535357883199184..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: நீர்த்தாரைகள்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60909190813248824282012-04-07T06:32:47.139+05:302012-04-07T06:32:47.139+05:30கதையை வாசித்ததும் அண்ணாநகர் காம்பவுண்டு வீட்டில் இ...கதையை வாசித்ததும் அண்ணாநகர் காம்பவுண்டு வீட்டில் இருந்த ஞாபகம் வந்துவிட்டது. அமுதாக்கா போல எனக்கொரு சுந்தரி அக்கா இருந்தாங்க. இதே போல மாடியில் உட்கார்ந்து கதை பேசுவோம், என்னேரமும் விளையாடிக்கொண்டே திரிவோம். தீபாவளி அப்போதெல்லாம் மிகவும் விருப்பமான பண்டிகையாக இருந்தது. இப்போது பெரிதாய் ஒன்றுமில்லை. கதை நம்ம சுப்ரமணியபுரத்தில் நடப்பதால் அதுவும் நெருக்கமானதாகத்தான் தோன்றியது. அற்புதமான கதை. சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-34831094684022170292012-03-24T18:24:57.055+05:302012-03-24T18:24:57.055+05:30மின்வெட்டு காரணமாக தாமதமாகி விட்டது.
அருமையான கதை....மின்வெட்டு காரணமாக தாமதமாகி விட்டது.<br />அருமையான கதை. ஒரு தகப்பனின் வலியை அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-21811761584832058482012-03-19T13:41:26.226+05:302012-03-19T13:41:26.226+05:30அன்பு சத்ரியன் அவர்களுக்கு,
உங்கள் வாசிப்பிற்கும்...அன்பு சத்ரியன் அவர்களுக்கு,<br /><br />உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />முன்னரே சொல்லியிருப்பது போல, என் பழைய நினைவுகளை திரும்ப வாழ்கிறேன், என் எழுத்துக்கள் மூலம்... இழந்ததெல்லாம் பெரிய பட்டியலாய் நீள்கிறது... எழுத ஆரம்பித்த பின்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-42109107378932554822012-03-19T13:38:35.441+05:302012-03-19T13:38:35.441+05:30அன்பு அனானி அவர்களுக்கு,
ரொம்ப சந்தோஷமாக இருந்தது...அன்பு அனானி அவர்களுக்கு,<br /><br />ரொம்ப சந்தோஷமாக இருந்தது உங்கள் பின்னூட்டம் படித்த போது... இது போன்ற பின்னூட்டங்கள் தான் ஃபீல் குட் ஃபாக்டர்... <br /><br />அன்பும், நன்றிகளும்.<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-71969160079175244632012-03-19T13:36:55.917+05:302012-03-19T13:36:55.917+05:30அன்பு விஜயராகவன்,
உன்னுடைய கருத்துக்கும், வாசிப்ப...அன்பு விஜயராகவன்,<br /><br />உன்னுடைய கருத்துக்கும், வாசிப்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்... காலக்குழறுபடி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை... மற்றபடி, சில குறைகள் இருப்பதை நான் உன்னிடம் பகிர்ந்து கொண்டது தான். <br /><br />அன்பும் நன்றிகளும்...<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-24753796363679261912012-03-18T09:17:13.387+05:302012-03-18T09:17:13.387+05:30ராகவன்,
சுப்பு செல்லும் இடத்திற்கெல்லாம் வாசகனை...ராகவன்,<br /><br />சுப்பு செல்லும் இடத்திற்கெல்லாம் வாசகனை அழைத்துச் செல்வதும், சுப்புவின் உரையாடலில் வாசகன் தன்னை பொருத்தி பார்த்துக் கொள்வதும், வீடே உலகம் கணவனும், குழந்தைகளுமே உறவு - என உலகம் துறந்து வாழும் அம்மாக்களை கண்முன் நிறுத்துவதிலும் - கதை என்னென்னவோ செய்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37341247128560702452012-03-17T23:49:19.516+05:302012-03-17T23:49:19.516+05:30ராகவன் முதலில் கவிஞர் பிறகு கதைசொல்லி - இதை மறுபடி...ராகவன் முதலில் கவிஞர் பிறகு கதைசொல்லி - இதை மறுபடியும் நிரூபிக்கும் தலைப்பும் வழக்கமான நுணுக்கமும் இந்தக் கதையிலும் . குழந்தைமையின் எளிமையும் அழகுமான கதை ..ஆனால் இப்படி எழுதுவது தான் மிகவும் சிரமம் . குழந்தைகளின் அகஉலகை எழுத்தில் வடித்து விடுவது அத்தனை லேசா ? கு.அழகிரிசாமியின் " ராஜா வந்தார் " என்று நினைக்கிறேன் - தலைப்பு சரி தானா ?(ராஜா சார் உங்கள் பின்னூட்டம் பார்க்கும் முன்பே நானும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-32661920755598717662012-03-17T12:03:19.393+05:302012-03-17T12:03:19.393+05:30சிறுவனோட உலகத்துல நடக்கற விஷயங்கள் .. sibling riva...சிறுவனோட உலகத்துல நடக்கற விஷயங்கள் .. sibling rivalry..தகப்பன் கிட்ட வர நெருக்கம்..ஒரு பாசக்கார பக்கத்து வீட்டு அக்கா..அல்லாடற மனைவி மேல வர பிரியம்..நக்கலா பேசற கிழவி..செருப்பு வாங்கப்பட்ட விதம்..அதுலயும் பையனை கூட்டிட்டு போய் வாங்கலன்னு சொல்ற அம்மாவோட ஆதங்கம்..இப்படி இயல்பா நகர்கிற கதை போக்கு ரொம்பவே நல்லா இருக்கு. கதைவார்ப்பில் சில குறைகள்.. கால வேறுபாடு குழப்பங்கள் இதெல்லாம் உங்களுக்கே விஜயராகவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-61696649742444467012012-03-17T10:57:42.876+05:302012-03-17T10:57:42.876+05:30அன்பு மணி அவர்களுக்கு,
உங்கள் கருத்துக்கும் வாசிப...அன்பு மணி அவர்களுக்கு,<br /><br />உங்கள் கருத்துக்கும் வாசிப்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />என் கதைகள் என்னுடைய பழைய நினைவுகளின் தொகுப்பு தான் எப்போதும்... என்னைச் சார்ந்த, நான் பார்த்த, கேட்ட விஷயங்களைத் தவிர வேற எதுவும் நான் எழுதவில்லை... மதுரைக்காரனாய் இருக்கிறபடியால், மதுரை பேச்சும், வழக்குகளும் எழுத்தில் வந்துவிடுகிறது... அது உங்கள் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்திருப்பது ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3796732579842599652012-03-17T10:54:25.772+05:302012-03-17T10:54:25.772+05:30அன்பு அண்ணனுக்கு,
வண்ணதாசனுக்கு நன்றி என்று நீங்க...அன்பு அண்ணனுக்கு,<br /><br />வண்ணதாசனுக்கு நன்றி என்று நீங்கள் குறிப்பிட்டதை நான் பாராட்டாகத்தான் பார்த்தேன்... இருந்தாலும், கதையைப் படித்த போது சில குறைகள் இருப்பது எனக்கு தெரிய வந்தது என்பது உண்மையே...<br /><br />பா.ரா. வின் இந்தக் கவிதையை நானும் படித்திருக்கிறேன்... என் பின்னூட்டம் கூட இதில் இருக்கும்...<br /><br />நீர்த்தாரைகள் உங்களுக்கு பிடித்திருந்தது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியைத் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9180612581412769982012-03-17T09:46:42.544+05:302012-03-17T09:46:42.544+05:30பழைய ஞாபகங்களை படிக்கும் போதே அசை போட வைத்த கதை(நி...பழைய ஞாபகங்களை படிக்கும் போதே அசை போட வைத்த கதை(நினைவுகள்).மதுரை பக்கத்து நடை இன்னும் எளிதாக இருந்தது கதையை வாசிக்கும் பொழுது.<br /><br />தீப்பெட்டி, மூத்த பக்கத்து வீட்டு அக்காவுடன் கதை அளப்பது , கிணறு குளியல் எல்லாம் கதையின் கால கட்டத்தை ஒரு 15 முதல் 20 வருடம் பின்னோக்கியது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டதுமணிhttps://www.blogger.com/profile/12179333716202246944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-43632407104733968732012-03-17T08:52:43.258+05:302012-03-17T08:52:43.258+05:30முதலில், /வண்ணதாசனுக்கு நன்றி/ என்று கூகுள் உண்டிக...முதலில், /வண்ணதாசனுக்கு நன்றி/ என்று கூகுள் உண்டிகையில் நான் ஆத்மார்த்தமாகவே எழுதினேன்; அதில் எந்த நக்கலும் இல்லை என்று அறிவித்துக் கொள்கிறேன். <br /><br />வண்ணதாசனின் எழுத்துகளைப் பற்றி உங்களிடம் நான் பேசினவற்றைச் சரியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். அவரது எழுத்துகள் நமக்கு அடி உரம். அது தேவைதானே?<br /><br />"நீங்கள் வண்ணதாசனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் நின்று எழுதினால் rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-22303826828166906532012-03-17T00:22:25.208+05:302012-03-17T00:22:25.208+05:30அன்பு கும்க்கி,
என்ன கும்க்கி இது, நீங்க அதிகம் ...அன்பு கும்க்கி,<br /><br />என்ன கும்க்கி இது, நீங்க அதிகம் வாசிப்பவர், பல புத்தகங்கள் வாசிப்பவர், உங்களுக்கு அருகதை இல்லை என்றெல்லாம் சொல்வது எனக்கு வருத்தமாய் இருக்கிறது...<br /><br />பழைய பானிக்கதை தான்... ஆனால் இதில் ஏழ்மை மட்டுமே இல்லை என்று தான் நினைக்கிறேன்... கதை நடப்பது ஒரு இருபது முப்பது வருஷத்துக்கு முன்னால் என்றே சொல்ல வேண்டும்... என் அப்பாவின் சாயலைத் தான் கதையில் கொண்டு வர ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-87278927729431110662012-03-17T00:18:00.982+05:302012-03-17T00:18:00.982+05:30அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,
உங்களோட ...அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,<br /><br />உங்களோட கூகிள் ப்ளஸ் கருத்தையும் படித்தேன்... இந்த பின்னூட்டத்தையும் படித்தேன்...<br /><br />இந்த கதை நடக்கிற காலமும், கதை சொல்லப்பட்ட விதமும், கதை மாந்தர்களும் பால்குடி எழுத்து தான் என்று புரிகிறது... ஆனாலும், எழுத ஆரம்பித்த போது, நிற்காமல் ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விட்டேன்... அதன் பிறகு சில பகுதிகளை குறைத்து அல்லது நீக்கி வெளியிட்டேன்... ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-78957994557013216692012-03-17T00:11:28.722+05:302012-03-17T00:11:28.722+05:30அன்பு குமார்,
வாசிப்பிற்கு அன்பும் நன்றிகளும்
அன...அன்பு குமார்,<br /><br />வாசிப்பிற்கு அன்பும் நன்றிகளும்<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67140901862694264772012-03-17T00:10:52.544+05:302012-03-17T00:10:52.544+05:30அன்பு ரிஷபன்,
உங்கள் கருத்துக்கும், வாசிப்பிற்கு...அன்பு ரிஷபன், <br /><br />உங்கள் கருத்துக்கும், வாசிப்பிற்கும் என் அன்பும் நன்றியும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-28951871182265579662012-03-17T00:10:07.248+05:302012-03-17T00:10:07.248+05:30அன்பு இளங்கோ,
உங்கள் வாசிப்புக்கும் கருத்திற்கும்...அன்பு இளங்கோ,<br /><br />உங்கள் வாசிப்புக்கும் கருத்திற்கும் அன்பும் நன்றியும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-23665046763512486152012-03-16T23:41:52.830+05:302012-03-16T23:41:52.830+05:30ராகவன்..எங்கிருந்து...எங்கே...
இன்னமும் பல பத்தாண...ராகவன்..எங்கிருந்து...எங்கே...<br /><br />இன்னமும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி இருக்கிறது இந்த கதை..<br /><br />இதை சொல்லுகிற அறுகதை எனக்கிருக்குமா என தோன்றவில்லை...<br /><br />ஆனாலும் தோன்றியதை சொல்லுகிற மனதைரியம் இருப்பதாக எனக்கு ஒரு சம்சயம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-7760896814294332132012-03-16T23:30:33.272+05:302012-03-16T23:30:33.272+05:30ஊரு ஒலகம்லாம் சுத்தி அலைஞ்சுட்டு 2002ல சென்னைக்கு ...ஊரு ஒலகம்லாம் சுத்தி அலைஞ்சுட்டு 2002ல சென்னைக்கு வந்தேன்னு நெனைக்கிறேன். அன்னைக்கிலேர்ந்து எங்கள் சௌந்தர்யாவோடும் அவளோட நட்புகளோடும்ன்னு இன்னைக்கு வரைக்கும் குழந்தைகளோடதான் என்னோட பழக்கம், ஆனா பாருங்க ஒண்ணுமே என் யாவகத்துல இல்ல.<br /><br />சுந்தரராமசாமிக்கு குழந்தைங்களெப் பத்தி எழுதுறதுக்கு ரொம்ப ரொம்ப ஆசை. "குழந்தைகள், பெண்கள், ஆண்கள்" நாவல்ல எழுதி இருக்காராம். எனக்குத்தான் வாசிக்க rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-57090162363055902382012-03-16T23:23:56.444+05:302012-03-16T23:23:56.444+05:30super...
azhagana kathai...super...<br />azhagana kathai...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-25077652641919342102012-03-16T23:23:55.941+05:302012-03-16T23:23:55.941+05:30super...
azhagana kathai...super...<br />azhagana kathai...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-89536565658329770662012-03-16T21:32:18.014+05:302012-03-16T21:32:18.014+05:30அவசர அவசரமாய் பிரித்தான். உள்ளே பளபளவென்ற கருப்பு ...அவசர அவசரமாய் பிரித்தான். உள்ளே பளபளவென்ற கருப்பு வாரில் செய்த செருப்பு. அவனுக்கு உடனே கண்கள் விரிந்து பிரகாசமானது. <br /><br />தந்தையர் உலகமும் சேர்ந்து அழகாய்ப் பதிவாகி விட்டது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-24698448410069352402012-03-16T20:46:03.143+05:302012-03-16T20:46:03.143+05:30என்ன சொல்வது என்று தெரியலீங்க... தன் குழந்தைக்கு ஏ...என்ன சொல்வது என்று தெரியலீங்க... தன் குழந்தைக்கு ஏழ்மை தெரியக் கூடாது என்றுதான் எல்லாப் பெற்றோரும் நினைக்கிறார்கள். எனது பால்யத்தை இன்னொரு முறை கண்ணில் நீருடன் நினைவுக்கு கொண்டுவந்த கதை.. நன்றிஇளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com