tag:blogger.com,1999:blog-1617143123718081096.post4570953374419894833..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: ரௌத்ரம் ரௌத்ராத்மகம்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88627738360836840832011-04-28T15:07:28.173+05:302011-04-28T15:07:28.173+05:30அருமை...மீண்டும். ரௌத்தரம் என்ற தலைப்பு ஏனென்று கட...அருமை...மீண்டும். ரௌத்தரம் என்ற தலைப்பு ஏனென்று கடைசி வரியில்தான் புரிந்த்து. கோர்வையாக சென்ற கதை சட்டென முடிந்த மாதிரி உணர்வு. விரைவில் நீண்ட கதையும் எழுதுவீர்களா? அருமையன கதைக்கு மீண்டும் நன்றி.rkmhttps://www.blogger.com/profile/18381922724622084183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-47175717212523360522011-01-05T08:07:45.978+05:302011-01-05T08:07:45.978+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
htt...உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-40179596289531140212010-11-29T13:15:07.234+05:302010-11-29T13:15:07.234+05:30அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றிகளு...அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றிகளும்... தனித்தனியா எழுத முடியாததற்கு வேலைப்பளு மட்டுமே காரணம்... நேரம் கெடைக்கும்போது அவசியம் தனியா எழுதுகிறேன்...<br /><br />லக்ஷ்மி நாராயணன், இது தீர்வென்று நான் சொல்லலையே இந்த கதையில்... ஒரு நிகழ்வை சொல்கிறோம்... அது எப்படி முடிகிறது என்று சொல்கிறோம்... கொஞ்சம் நமக்கு தெரிந்த கதைகளையும், சுவாரசியம் குறையாமல் இருக்க கொஞ்சம் கற்பனையையும்... ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-19123911299664704392010-11-28T07:23:21.221+05:302010-11-28T07:23:21.221+05:30ராகவன்...
இந்த கதை சொல்லல் இருக்கே
அது வேறெங்கும்...ராகவன்...<br />இந்த கதை சொல்லல் இருக்கே <br />அது வேறெங்கும் அலையவிடாமல்<br />எழுத்துக்களுக்குள் கட்டிப்போடுது.<br /><br />மொழியின் இருக்கத்தை தளர்த்தியபின்<br />ஒவ்வொரு பதிவும் தூக்கலா இருக்கு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-62928856963225354662010-11-28T00:05:14.935+05:302010-11-28T00:05:14.935+05:30நீளமும் சுவாரசியமாகவே இருக்கு.நீளமும் சுவாரசியமாகவே இருக்கு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56456657551344743382010-11-27T23:24:32.603+05:302010-11-27T23:24:32.603+05:30அசந்துட்டேன்...
அருமையான கதைஅசந்துட்டேன்...<br />அருமையான கதை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-27419889787064667252010-11-27T22:37:17.114+05:302010-11-27T22:37:17.114+05:30வாழ்தலின் போராட்டங்களை நிதர்சனமாக்கும் கதை...ஆனாலு...வாழ்தலின் போராட்டங்களை நிதர்சனமாக்கும் கதை...ஆனாலும் ,சயனைடு எப்போதும் தீர்வாகுமா?என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-74291691795621499492010-11-27T17:18:45.107+05:302010-11-27T17:18:45.107+05:30அன்பு சுந்தா,
உன்னிடம் இருந்து இது போன்று ஒரு பின...அன்பு சுந்தா,<br /><br />உன்னிடம் இருந்து இது போன்று ஒரு பின்னூட்டம் வருமென்று நிறையவே எதிர்பார்த்தேன்... நீ சொல்வது போல் இது கொஞ்சம் நீளம் என்று நீ நினைத்தால் அது சரியாக கொண்டு செல்லாத என் தவறின் காரணமாக தோன்றிய ஒரு விஷய்மாய் இருக்கலாம்... அப்புறம் ஒரு சிறுகதையை ஓ ஹென்றித்தனமான முடிவுக்கு நான் கொண்டு செல்லவில்லை என்பது உண்மையில்லை... நான் கடைசி வரியை எழுதிய பிறகு திரும்ப போய் கதையில் சில ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-84436775754576616502010-11-27T17:12:32.641+05:302010-11-27T17:12:32.641+05:30அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றிகளு...அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />சேது, சக்தி செல்வி, கானாவாரோ, இராமசாமி கண்ணன், பத்மா, சுந்தர்ஜி, எல்லோருக்கும்.<br /><br />இது போன்ற அன்பும், வாழ்த்துக்களும் என்னை மேலும் எழுத உந்துகிறது.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-24383298739924544782010-11-27T16:40:03.887+05:302010-11-27T16:40:03.887+05:30ராகவன் ,என்ன இது ?
ராஜசுந்தரராஜன் சார் சொல்வது போல...ராகவன் ,என்ன இது ?<br />ராஜசுந்தரராஜன் சார் சொல்வது போல இப்படித்தான் விடுதலை வர இயலுமா?<br />பெண்களையும் மனிதர்களாய் பார்க்க என்று தான் தோணுமோ ?<br />சிறுபால்ய நினைவுகளையும் கோர்வையாய் எடுத்துசென்று எழுதியது அருமை.நமக்கு மிக அணுக்கமான ஜெயந்தி போன்றவர்களின் வாழ்வு ஏனோ இப்படி ஆகி விடுகிறது .<br />நினைவு பெட்டகத்தில் போய் அமர்ந்து விட்டது கதை.பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-49995598733706286842010-11-27T09:13:53.153+05:302010-11-27T09:13:53.153+05:30ராகவன்!விட்டுவிட்டு உங்களை வாசித்துவருகிறேன்.கென்ய...ராகவன்!விட்டுவிட்டு உங்களை வாசித்துவருகிறேன்.கென்யா சென்ற பின் அதிகமாகவும் மெருகேறியிருக்கிறது உங்கள் மொழி.உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.என்னையும் உங்களையும் இணைப்பது இசையும் கவிதைகளும்தான் என் எண்ணுகிறேன்.அதில் சிறுகதையும் இனி இணைந்துகொள்ளும் எனத் தோன்றுகிறது.இனி ஒவ்வொரு நாளும் சந்திக்க விழைகிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3768764952043038242010-11-27T09:12:46.829+05:302010-11-27T09:12:46.829+05:30This comment has been removed by the author.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-36130367046367717272010-11-27T05:14:14.725+05:302010-11-27T05:14:14.725+05:30யப்பா! இப்பிடியா! அசுத்துதுங்க.யப்பா! இப்பிடியா! அசுத்துதுங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-7240112733367695672010-11-27T02:18:56.678+05:302010-11-27T02:18:56.678+05:30சீனு,
கடைசி ஒற்றை வரியை நோக்கிய உன் பயணம், கொஞ்சம...சீனு,<br /><br />கடைசி ஒற்றை வரியை நோக்கிய உன் பயணம், கொஞ்சம் சுற்றுபாதையாகதான் இருக்கு...<br /><br />நேரே கீழ்நோக்கி போகவேண்டியவன், மலை அழகை ரசித்துக்கொண்டே மலை உச்சிக்கு போய் சேர்ந்து, திடீரென்று வேறு பாதை இல்லாமல், தொபீர் என்று குதித்தது போல் இருக்கு. குதித்தவிதம் அழகுதான், வசீகரம் தான். சிலிர்க்கிறது...<br /><br />யதார்த்தமான வார்த்தைகள் நல்லா இருக்கு...<br /><br />கொஞ்சம் சுருக்கமாக Sundarhttps://www.blogger.com/profile/03850747920039795543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-32261638437933946572010-11-26T22:15:10.786+05:302010-11-26T22:15:10.786+05:30அருமையான கதை.அருமையான கதை.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-65455747672642174132010-11-26T17:48:28.224+05:302010-11-26T17:48:28.224+05:30அருமை ராகவன்அருமை ராகவன்க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-48179597558195790572010-11-26T15:48:40.988+05:302010-11-26T15:48:40.988+05:30ராகவன் ஜி !!!
அசந்துட்டேன் !!!
ரொம்ப அருமையான கத...ராகவன் ஜி !!!<br /><br />அசந்துட்டேன் !!!<br /><br />ரொம்ப அருமையான கதைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3465903585269158872010-11-26T13:37:39.836+05:302010-11-26T13:37:39.836+05:30அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,
எப்படிண்ணே இருக்கீங்க!....அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,<br />எப்படிண்ணே இருக்கீங்க!.. சந்தோஷம்னே... உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும்... உங்க போன் நம்பர் கொடுங்க அண்ணே... ஒரு தடவை குரலயும் கேட்டுக்கிடுதேன்.<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-29280276257906712102010-11-26T13:28:58.864+05:302010-11-26T13:28:58.864+05:30பாராட்டுகிறேன். அப்படித்தான் உருப்படுமோ? அருமையான ...பாராட்டுகிறேன். அப்படித்தான் உருப்படுமோ? அருமையான பெண்விடுதலைக் கதை.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com