tag:blogger.com,1999:blog-1617143123718081096.post4624177668233903730..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: வேய்ந்த இருள்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77576978460433048652010-10-09T13:16:23.848+05:302010-10-09T13:16:23.848+05:30தலைப்பு அருமை. கவிதை எங்கோ இருக்கு எட்டாத உயரத்தில...தலைப்பு அருமை. கவிதை எங்கோ இருக்கு எட்டாத உயரத்தில். ஹும்ம்ம்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-65790924666820420792010-10-05T18:02:03.516+05:302010-10-05T18:02:03.516+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67516495554410562812010-10-04T21:42:17.886+05:302010-10-04T21:42:17.886+05:30அன்பு நண்பர்கள் அணைவருக்கும்,
சந்தோஷமாய் இருக்கிற...அன்பு நண்பர்கள் அணைவருக்கும்,<br /><br />சந்தோஷமாய் இருக்கிறது... அம்மை போட்டிருந்த புள்ள 15 நாளு வீட்ட விட்டு வெளியே வராம, மூனு தண்ணி ஊத்தினதுமே கொஞ்சம் தெம்பு வந்தாமாதிரி, வெளியே வந்து சுத்தி சுத்தி பார்த்து எல்லாமே புதுசா தெரியுது. எத்தனை நாளாச்சு எல்லாரையும் பார்த்து, எழுத்தில் முறுக்கும் மீசையும், முன் விழும் முடி இழையை ஒற்றை விரலில் தூக்கிவிடும் அழகும் பார்க்க பார்க்க ரங்கராட்டினமாய் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37596864356707700612010-10-04T13:56:11.598+05:302010-10-04T13:56:11.598+05:30கவிதை நல்லா இருக்கு ராகவன்.கவிதை நல்லா இருக்கு ராகவன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-83973648671986313092010-10-04T13:56:10.682+05:302010-10-04T13:56:10.682+05:30கவிதை நல்லா இருக்கு ராகவன்.கவிதை நல்லா இருக்கு ராகவன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37555761516557412542010-10-04T10:31:48.971+05:302010-10-04T10:31:48.971+05:30Enakkum purigirathe! :)Enakkum purigirathe! :)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67571469835905746472010-10-04T08:23:22.425+05:302010-10-04T08:23:22.425+05:30கவிதை நல்லா இருக்கு ராகவன். சுவர்கள் என்கிற பதம் க...கவிதை நல்லா இருக்கு ராகவன். சுவர்கள் என்கிற பதம் குறித்த பொருளை உடைத்து, நீர்த்திரையென்பது அற்புத மொழியும் சிந்தனையும். <br /><br />நெருக்கமானவர்களால் அதன் வழியறியவும், நுழையவும் முஇட்யும் இல்லையா?<br /><br />நானும் வருவேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-47055577894988521612010-10-03T17:00:55.215+05:302010-10-03T17:00:55.215+05:30எங்களைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாங்களே புறக்கண...எங்களைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாங்களே புறக்கணிப்போம் என்பது என் கருத்து.அதுபோலவே இருக்கு வரிகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-38240532776795808682010-10-03T10:12:00.685+05:302010-10-03T10:12:00.685+05:30ரொம்ப நல்லா இருக்குங்க..
வேய்ந்த இருள்...
என்னா அழ...ரொம்ப நல்லா இருக்குங்க..<br />வேய்ந்த இருள்...<br />என்னா அழகான தலைப்புங்க...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-11859211044752075252010-10-03T09:26:44.254+05:302010-10-03T09:26:44.254+05:30அன்பின் ராகவன்.
இரவு பின்னூட்டம் படித்ததிலிருந்தே
...அன்பின் ராகவன்.<br />இரவு பின்னூட்டம் படித்ததிலிருந்தே<br /> மனசு பெங்களூருப்பக்கமாகவே இழுக்கிறது. ஏனென்று விளங்கவில்லை.மூடி மூடிப்போட்ட வர்த்தைகளை,தவிப்பை ஒரு தொடு உணர்வில் கொட்டிவிடுகிற கணமாகவேனும் இருக்கலாம்.அதே கதியில் இயங்குகிறது இந்தக்கவிதை.வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமற்ற உருண்டை உருளுமாமே அதே போல.சமீபத்திய கவிதை எல்லாமே ஒரு பிரிவாற்றாமையை பேசுகிற மாதிரியே தோனுகிறது ராகவன்.கனமாக காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com