tag:blogger.com,1999:blog-1617143123718081096.post4986097734331332627..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: ஊஞ்சல் விழுது . . .ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-38582665531822567552012-01-30T11:40:48.748+05:302012-01-30T11:40:48.748+05:30அன்பு அனானி 2, ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,
எப்போத...அன்பு அனானி 2, ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,<br /><br />எப்போதும் என் அன்பும் நன்றிகளும்<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86800408022737780482012-01-30T11:39:28.688+05:302012-01-30T11:39:28.688+05:30அன்பு நண்பர் அனானி 1 அவர்களுக்கு,
உங்கள் கருத்துக...அன்பு நண்பர் அனானி 1 அவர்களுக்கு,<br /><br />உங்கள் கருத்துக்கு ரொம்பவும் அன்பும் நன்றிகளும்...<br /><br />பாலகுமாரனை ஞாபகப்படுத்தியது என் தவறில்லை... <br /><br />ராஜசுந்தரராஜன், என்னை ஒரு வீக் ரைட்டர் என்று தான் சொல்லியிருக்கிறார். இது நாள் வரை அவர் குட்டத்தான் செய்திருக்கிறார் நிறைய இடங்களில்... அவர் வாசிப்பணுபவத்தை பகிரும்போது தனக்கு பிடித்ததை சொல்வது என்னை எப்போதும் பாராட்டுகிறார் என்று ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-38861459561164639132012-01-30T10:57:02.767+05:302012-01-30T10:57:02.767+05:30அனாமி-1 அவர்களுக்கு:
விமர்சகர்கள்/ ரசிகர்கள் விசய...அனாமி-1 அவர்களுக்கு:<br /><br />விமர்சகர்கள்/ ரசிகர்கள் விசயங்களைப் personal-ஆ எடுத்துக் கொள்ளலாமா? அப்புறம் அது என்ன விமர்சனம்?<br /><br />'என்னுடைய பாமர வாசிப்பு' என்றுதான் சொன்னேன். அது இன்னது என்று எனது முதல் பின்னூட்டத்தில் சுருக்கித் தந்தும் இருக்கிறேன். <br /><br />அது ஏன் பாமர வாசிப்பு ஆகிறது என்றால், அப்படி வாசிக்கையில் கதை, அவள் ஏன் இஸ்லாமியப் பெண்ணாக இருக்க வேண்டும்? ஹிந்து, rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-12848796903396520162012-01-30T10:18:55.271+05:302012-01-30T10:18:55.271+05:30Dear Annony 2,
Ragavan enna manapada potti-ya vai...Dear Annony 2,<br /><br />Ragavan enna manapada potti-ya vaika poraru kathai-yai six times padikkarathukku.<br />Arivi jeevi aaganumna ore kathai-yi niraya tharam padikkanum pola.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-17799350853367720702012-01-30T08:54:00.852+05:302012-01-30T08:54:00.852+05:30Annony1:
Dear Raghavan,
Ungal kathai romba arumai...Annony1:<br />Dear Raghavan,<br /><br />Ungal kathai romba arumai. Ennoda pamara vachipula athoda nunukkangal innum puri padala. Pamara vachippu & Arivu jeevikal vachippu nu rendu irukku pola.(Raju sir sonna unmaiyai thaan irukkum). <br />Pasuvaiya kavithai: Un kavithai-yi neeye eluthu, atharku vakkillai endral ennidam vanthu ketkathe un kavithai naan enn eluthavillai endru.<br />Ithu Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-24733343886831675562012-01-30T02:18:37.633+05:302012-01-30T02:18:37.633+05:30ராகவனோட இதுக்கு முந்துன கதையில என்னெப் பத்தி ஓரளவு...ராகவனோட இதுக்கு முந்துன கதையில என்னெப் பத்தி ஓரளவுக்குத் திறந்து சொல்லிட்டேன். அப்பறமும் அநாமி-1 என்னெ வம்புக்கு இழுக்குறாங்க. நான் பாவம் இல்லீங்களா?<br /><br />/Husband illama evalo ponnungal thanimiyil nalla irukkangal/<br /><br />நல்லாவே இருக்கட்டும். ஒய்ஃப் இருந்தும் நான் தனிமையில் இருக்கேன், என்ன சொல்ல? ஆணுங்க மேலயும் இரக்கம் வேண்டாமோ, அநாமி?<br /><br />இன்னிக்கு ஒரு சினிமா ஹால்ல படம் rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-46443504638954927602012-01-29T20:39:57.919+05:302012-01-29T20:39:57.919+05:30அனானியா எழுதுவோம்னு வந்தேன் ! அனானி பாஸ் நமக்கு மு...அனானியா எழுதுவோம்னு வந்தேன் ! அனானி பாஸ் நமக்கு முன்னாடியே எழுதிட்டார் ..( நான் அனானி 2 னு வச்சுக்குவோம் )<br />1.ஏன் பாஸ் " the one who does not gets impressed cannot create an impression " ன்னு ஸ்கூல்ல படிச்சத மறந்துட்டீங்களா ? அப்புடியே பாலகுமாரன வச்சு தான் ராகவன் எழுதியிருந்தாலும் இந்தக் கத உங்கள எவ்ளோ இம்ப்ரெஸ் பண்ணியிருந்தா இவ்ளோ நோட் பண்ணியிருப்பீங்க ?பாஸ இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-52391085565206767482012-01-29T12:43:48.954+05:302012-01-29T12:43:48.954+05:30Raghavan Sir,
1. Intha mathiri kathai balakumaran...Raghavan Sir,<br /><br />1. Intha mathiri kathai balakumaran romba-ve eluthi vittar. Try some thing new. Your story opening scene similar to one balakumaran short storie (cinema stunt assistant is the hero & house owner ask him to vacate the house) <br />2.Gun vachirukka rowdi enn sir nife thalai mattula vachu padukka poran. May be Gun only for showing to ladies!!!!!<br />3. Raju Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-83460954663835776752012-01-28T12:59:42.408+05:302012-01-28T12:59:42.408+05:30அன்பு நிலாமகள்,
இது சத்தியமான உண்மை... நிறைய பேரு...அன்பு நிலாமகள்,<br /><br />இது சத்தியமான உண்மை... நிறைய பேருக்கு அவர் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்... நிறைய பேருக்கு திறப்பாய் இருக்கிறார் அவர்.<br /><br />அவருக்கு ஆயிரம் கண்கள் என்று சொன்னது அத்தனை நிஜம்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-44312352961145246092012-01-28T12:57:49.665+05:302012-01-28T12:57:49.665+05:30அன்பு ஸ்ரீப்ரஜ்னா,
உங்கள் கருத்துக்கும் அன்புக்கு...அன்பு ஸ்ரீப்ரஜ்னா,<br /><br />உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் என் அன்பும் நன்றியும்...<br /><br />எடுத்துக் கொண்ட களங்கள் வேறாய் இருந்தாலும், நான் பேச முற்படுவது எப்போதுமே ஒரு ஆண் பெண் உறவாய் மட்டுமே இருக்கிறது...அதில் வெவ்வேறு வர்னபேதம் காட்டுகிறேனே ஒழிய வேறு இல்லை... நான் பார்த்ததை மட்டுமே தான் நான் எழுதுகிறேன் இன்று வரை.<br /><br />எழுத்தில் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு தானே... ப்ரஜ்னா? அது ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-41759944073843914232012-01-28T12:50:01.620+05:302012-01-28T12:50:01.620+05:30அன்பு விஜய்,
சந்தோஷம்... உன் கருத்துக்கள் நிஜமாகவ...அன்பு விஜய்,<br /><br />சந்தோஷம்... உன் கருத்துக்கள் நிஜமாகவே எனக்கு உற்சாகம் தருகிறது... நீ சொன்னது போன்ற எளிமையான கதை தான்... <br /><br />நகாசு செய்திருக்கிறேனா?என்னால் அப்படி சொல்ல முடியாது... எழுதும் போதே இயல்பாய் அமைந்து விடுகிறதோ என்னமோ... சலங்கை கட்டிய மனசும் புத்தியும்.. என்ன பண்றது? <br /><br />எழுத்தாளுமை வந்துடுச்சா? தெரியலை... முதல்ல அப்படின்னா என்னண்ணு தெரியலை... <br /><br />அன்பும்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-72127465925743777192012-01-28T10:08:03.402+05:302012-01-28T10:08:03.402+05:30என் கதைக்கு இது போல, நீங்கள் வந்து கருத்து சொல்வது...என் கதைக்கு இது போல, நீங்கள் வந்து கருத்து சொல்வது படிக்கிற எல்லோருக்கும் ஒரு புதிய திறப்பைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...//<br /><br />ரொம்ப சரி! அதனால்தான் முதல்தடவை வாசித்து விட்டு கருத்து சொல்லாமல் போனது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91239984191781565952012-01-27T20:50:50.943+05:302012-01-27T20:50:50.943+05:30நல்லா இருந்தது ராகவன்.சமீபத்திய உங்க கதைகளில் நல்ல...நல்லா இருந்தது ராகவன்.சமீபத்திய உங்க கதைகளில் நல்லதொரு முதிர்ச்சி தெரியறது.(a good change, both in ur writting style and the subject which u r choosing for writting)மனசு தானே காரணமாகிப்போகிறது எல்லாத்துக்குமே.சிலருக்கு பிடிக்காதவங்க கூட வேற யாரவதுக்கு தேவையாயிருக்காங்க இல்லையா? பணமே எல்லாமுமாகிவிட்றதில்லை.மனசு தான் மாற்றங்களின் காரணி..shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-44370045382820826862012-01-27T13:13:39.425+05:302012-01-27T13:13:39.425+05:30ரொம்பவே இயல்பான கதை போக்கு... யோசிக்கத் தேவைப் படல...ரொம்பவே இயல்பான கதை போக்கு... யோசிக்கத் தேவைப் படல..அதுக்கு முன்னரே கதை பிடிச்சு போயிருச்சு ராகவன்..வாழ்த்துக்கள்..திருப்பி படிக்க படிக்க பல நகாசு வேலைகள், மெனக்கெடல் தெரியுது. எழுத்தாளுமை நிறையவே வந்துருச்சு. KEEP IT UP.ஆர். விஜயராகவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-50965824071435368452012-01-27T11:54:53.911+05:302012-01-27T11:54:53.911+05:30அன்பு ப்ரோட்டோ அம்மா அவர்களுக்கு,
தலைப்புல யாரு ப...அன்பு ப்ரோட்டோ அம்மா அவர்களுக்கு,<br /><br />தலைப்புல யாரு பி.எச்.டி பண்ணப்போறாங்க? இது ஒரு சாதாரண தலைப்பு தான் என்று நினைக்கிறேன்... கதையின் ஓட்டத்தை அல்லது அதை வாசிப்பவர் புரிந்து கொள்ள ஏதுவாய் நிறைய புரிதல்களுக்கு இடம் கொடுப்பது மாதிரி ஒரு தலைப்பு அவ்வளவே!<br /><br />ஊஞ்சல் விழுதை நான் புரிந்து கொண்டவிதமும், நீங்கள் பொருத்திக் கொள்வது ஒன்றாய் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை... <br /><br />ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-19491564105306299552012-01-27T11:51:43.864+05:302012-01-27T11:51:43.864+05:30அன்பு ராஜா அண்ணன் அவர்களுக்கு,
இது ஆச்சரியமான, அங...அன்பு ராஜா அண்ணன் அவர்களுக்கு,<br /><br />இது ஆச்சரியமான, அங்கீகாரமான ஒரு விஷயம். <br /><br />நீங்கள் நான் எழுதுவதை முழுக்க பார்த்திருப்பதாய் உங்கள் கருத்தைப் படிக்கும் போதே எனக்குத் தோன்றியது. நாயைப் பற்றிய குறிப்பும், மோதி என்ற பெயரும்... அதன் பின்னணியும் உங்களுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது.<br /><br />கொஞ்சம் அரசியல் ஷேடுடன் எழுதியதை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை எனக்கு இல்லை... ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68492060693861530782012-01-27T11:39:25.127+05:302012-01-27T11:39:25.127+05:30அன்பு அம்பை,
ரொம்பவும் சந்தோஷம், நீங்கள் இதை படிக...அன்பு அம்பை,<br /><br />ரொம்பவும் சந்தோஷம், நீங்கள் இதை படிக்க நிகழ்ந்ததும், அதைப் பற்றி குறிப்பிட்டதும், மகிழ்ச்சியைத் தருகிறது.<br /><br />எழுத்துப்பிழைகள் தெரிந்த வரையில் சரிசெய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-51064501666407273292012-01-27T11:38:05.490+05:302012-01-27T11:38:05.490+05:30அன்பு சசிகலா,
உங்களை இப்போது தான் என் வலைதளத்தில்...அன்பு சசிகலா,<br /><br />உங்களை இப்போது தான் என் வலைதளத்தில் பார்க்கிறேன்... உங்கள் கருத்துக்கு என் அன்பும் நன்றிகளும்<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-47924241307409643722012-01-27T11:37:13.580+05:302012-01-27T11:37:13.580+05:30அன்பு ராம்,
உன் கருத்துக்கும், தொடர்ந்த வாசிப்புக...அன்பு ராம்,<br /><br />உன் கருத்துக்கும், தொடர்ந்த வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88227881950854687482012-01-27T11:36:47.713+05:302012-01-27T11:36:47.713+05:30அன்பு போகன் அவர்களுக்கு,
உங்கள் கவிதைகளையும், ஒரு...அன்பு போகன் அவர்களுக்கு,<br /><br />உங்கள் கவிதைகளையும், ஒரு சில கதைகளையும் படித்து நான் வியந்திருக்கிறேன்... சொல்முறையும், கட்டுமானமும் அத்தனை நேர்த்தி உங்களிடம். உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பதும் எனக்கு சந்தோஷம் தருகிறது.<br /><br />என் கதைகள் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல, கொஞ்சம் திறப்பானவை... அதை நீட்டிக்க படிப்பவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பிருக்கிறது... ஆனால் தொடர்கதையோ அல்லது ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-84105641131290092902012-01-27T11:33:37.929+05:302012-01-27T11:33:37.929+05:30அன்பு காபா,
உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பது ம...அன்பு காபா,<br /><br />உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பது மகிழ்ச்சி... ரொம்ப இயல்பான கதை என்பது நிஜம் தான், ஆனால் மேலோட்டமான கதையா என்று சொல்லமுடியவில்லை. <br /><br />இந்தக்கதையில் சில புதிதாய் முயற்சி செய்திருக்கிறேன்... கொஞ்சம் நகையுணர்வும், மெலிதான அரசியலும் கலந்திருக்கிறது என்று நான் நினைத்தேன்... அது சரியாய் சொல்லவில்லை போல... <br /><br />பொறாமைப் படும் அளவு நான் எழுத நான் இன்னும் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-62993842894525685692012-01-27T11:29:51.060+05:302012-01-27T11:29:51.060+05:30அன்பு வாசு,
ரொம்ப சந்தோஷம்... நீங்கள் என் வலைதளத்...அன்பு வாசு,<br /><br />ரொம்ப சந்தோஷம்... நீங்கள் என் வலைதளத்திற்கு வந்து தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று தெரிகிறது உங்கள் கருத்தில் இருந்து... ரொம்பவும் சந்தோஷம்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56347623037073218812012-01-27T04:27:21.062+05:302012-01-27T04:27:21.062+05:30உங்கள் கதைகளின் தலைப்புக்களை மட்டும் வைத்து உங...உங்கள் கதைகளின் தலைப்புக்களை மட்டும் வைத்து உங்களின் கதைகளை யாரேனும் Ph.D செய்யக் கூடும். அத்தனை அழகும் பொருத்தமானதும் கூட. நல்ல கதைசொல்லி நீங்கள். வாழ்த்துக்கள் ராகவன்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-48269569911102713222012-01-27T00:45:36.840+05:302012-01-27T00:45:36.840+05:30ஒரு பாமர வாசிப்புக்கு, சம்பவங்கள் அதிகம் இல்லாத ஒர...ஒரு பாமர வாசிப்புக்கு, சம்பவங்கள் அதிகம் இல்லாத ஒரு கதையாகத் தோன்றியது:<br /><br />ஒரு ரவுடி ஒரு நாயைக் கொண்டுவந்து வளர்க்கிறான். அது கொல்லப் படுகிறது. ரவுடி மேல் அக்கறை/ இரக்கம் காட்டிய வழி, கணவன் தொலைவிலகிய நிலையினள் ஒருத்திக்கும் அந்த ரவுடிக்கும் தொடுப்பு வருகிறது.<br /><br />ராகவன், ஆனால், இப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் தரத்தில் எழுதக் கூடிய ஆளா என்ன?<br /><br />வாசித்து வருகையில், //rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-80018443120247845052012-01-26T16:48:19.304+05:302012-01-26T16:48:19.304+05:30அம்பையிடமிருந்து...
ராகவன்,
நல்ல கதை. நல்ல தலைப்...அம்பையிடமிருந்து...<br /><br />ராகவன்,<br /><br />நல்ல கதை. நல்ல தலைப்பு. தலைப்புக்கான காரணங்களைச் சொல்லுங்களேன். நான் யூகிப்பதும் நீங்கள் நினைப்பதும் பொருந்துகிறதா என்று பார்க்கத்தான். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. நீக்கி விடுங்களேன்.<br /><br />அன்புடன், <br /><br />அம்பைராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com