tag:blogger.com,1999:blog-1617143123718081096.post5053504078285436106..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: கோடையின் ஆற்றுப்படுகை...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-11739925939704503102010-12-02T18:38:03.157+05:302010-12-02T18:38:03.157+05:30ராகவன் இன்னும் வேலை தீர்ந்த பாடில்லை.
இங்கே ஆரம்பி...ராகவன் இன்னும் வேலை தீர்ந்த பாடில்லை.<br />இங்கே ஆரம்பித்து இங்கேதான் முடிக்கவேண்டும் என்கிற திட்டமில்லாமல் கதை தன் போக்கிலே போகிறது.இரண்டாவது மூன்றாவது பாத்திரங்களின் வழியே நடக்கிற சஞ்சாரம் அப்படி பெரிதாய் கதையை விட்டு நழுவவில்லை.சொன்னது போல வண்ணநிலவனின் மழைநாள் சாயல் இருக்கிறது.இருக்கனும்.நல்லாருக்கு ராகவன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-84213143060415782102010-12-01T18:49:34.882+05:302010-12-01T18:49:34.882+05:30Awesome story!!!!!!!!Awesome story!!!!!!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-31441668993854209142010-12-01T12:37:33.212+05:302010-12-01T12:37:33.212+05:30ராகவன் ஜி இயல்பா எழுதுறிங்க............
வாழ்த்துக்...ராகவன் ஜி இயல்பா எழுதுறிங்க............<br />வாழ்த்துக்கள்.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86518052039912318922010-12-01T11:51:28.702+05:302010-12-01T11:51:28.702+05:30எல்லாமுமே/எல்லாமே கதை என்ற பிம்பத்தை முன்நிறுத்திப...எல்லாமுமே/எல்லாமே கதை என்ற பிம்பத்தை முன்நிறுத்திப் பார்ப்பதில் தான் குழம்பிக் கொள்கிறோம்.<br /><br />இது அதனியல்பு மாறாது அப்படியப்படியே இருக்க்ட்டும்.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77083657223194094782010-12-01T11:44:05.137+05:302010-12-01T11:44:05.137+05:30அன்பு நண்பர்கள்,
சே.குமார், சுந்தர்ஜி, பாலாசி.க. ம...அன்பு நண்பர்கள்,<br />சே.குமார், சுந்தர்ஜி, பாலாசி.க. மஹி கிரானி...<br /><br />உங்கள் எல்லோருக்கும் என் அன்பும், நன்றிகளும்... சிறுகதையில் ஒரு தீவிரமான விஷயம் அல்லது ஒரு முடிச்சு அல்லது ஒருவிதமான அழுத்தம் வேண்டாமா.. என்ற சிலரின் கருத்து நான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று... சுந்தர்ஜி சொன்னது போல ஒரு நாட்குறிப்பிலிருந்து உதிர்ந்த இறகுகள் போன்ற விஷயங்கள் சொல்ல ஆரம்பிக்கும்போது... அதன் போக்கை அதுவேராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-21539874579534994312010-11-30T23:56:36.446+05:302010-11-30T23:56:36.446+05:30அருமையான தலைப்புகளுடன் ஆன இடுகைகள். இடுகைகளின...அருமையான தலைப்புகளுடன் ஆன இடுகைகள். இடுகைகளின் தலைப்புகள்( சம்பவங்களும் கூட ) எளிதில் மறக்க கூடாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-34245910840731450132010-11-30T18:31:29.307+05:302010-11-30T18:31:29.307+05:30எவ்வளவு உயிரோட்டம் இந்த கதையில.. ரொம்ப அழகான படைப்...எவ்வளவு உயிரோட்டம் இந்த கதையில.. ரொம்ப அழகான படைப்புங்க.. ஒரு அப்பனோட மனசை கடைசியில காட்டினது இன்னும் மனதைத்தொடுகிறது. இந்த பேச்சு வழக்கும் லாவகமா மனதில் பதிகிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-75712799437923209762010-11-30T12:04:50.732+05:302010-11-30T12:04:50.732+05:30ராகவன் ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த ஆற்றுப்படுகை.இ...ராகவன் ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த ஆற்றுப்படுகை.இதை வழக்கமான ஒரு கதை சொல்லல் பாணியிலிருந்து விலகி இந்தப்பாத்திரங்களின் நாட்குறிப்பிலிருந்து நழுவி விழுந்த ஒரு பக்கமாய்த் தெரிகிறது-ஒரு flatட்டான கதை சொல்லும் உத்தியாய்.80களில் வாழ்ந்த மனித ஓட்டம் கதையில் ஊடுபாவியிருக்கிறது.த்ருப்தி ராகவன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-33449424414479629052010-11-30T11:47:13.295+05:302010-11-30T11:47:13.295+05:30கதையை ரசித்தேன்.
நல்லாயிருக்கு ராகவன்.கதையை ரசித்தேன்.<br />நல்லாயிருக்கு ராகவன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-45357092779016782582010-11-30T10:42:14.850+05:302010-11-30T10:42:14.850+05:30அன்பு அண்ணனுக்கு,
தெரியும்னே எனக்கு... இத ஏன்டா ப...அன்பு அண்ணனுக்கு,<br /><br />தெரியும்னே எனக்கு... இத ஏன்டா போடனும்னு கூட தோனுச்சு... சரி... பார்க்கலாம்... நம்மளோட அனுமானம் என்னைக்கு சரியா இருந்துச்சுன்னு தோனியதால... இத பார்வைக்கு கொண்டு வந்தேன்... தன்னுடைய ஏலாமையைத் தான் இது போல இறக்குகிறார் என்பது தான் நான் சொல்ல வந்ததும்... ஆனா சரியா சொல்லல... கொஞ்சம் நறுக்குன்னு இல்ல. அதான அண்ணே... உங்கள் கருத்தை எடுத்துக் கொள்கிறேன் அண்ணே! திரும்பவும் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86073948897000852782010-11-30T10:37:32.840+05:302010-11-30T10:37:32.840+05:30அன்பு இராமசாமி கண்ணன்,
சந்தோஷம்... உங்களுக்கு கீழ...அன்பு இராமசாமி கண்ணன்,<br /><br />சந்தோஷம்... உங்களுக்கு கீழேயும் மேலேயும் பாருங்கள்... இந்த கதையைப் பற்றிய விமர்சனப்பார்வை... ஒன்னுமே இல்லாம இவ்வளவு எழுதறது உன்னால தாண்டா முடியும்னு... என் நண்பன் சொன்னான்... ஆனாலும் உங்கள் அன்புக்கு என் நன்றிகளும் கண்ணன். வெயிலானுக்குத் தான் என் அன்பு... இந்த வார்ப்புருவுக்கு.... நான் செய்திருந்தால்... மறுபடியும் ஒரு ரெடிமேட் டெம்ப்ளேட் தான் யோசித்திருப்பேன்...ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-33734782569583727162010-11-30T10:34:18.067+05:302010-11-30T10:34:18.067+05:30அன்பு மணி,
கல்யாணசாப்பாட்டில் உப்பில்லன்ற மாதிரி ...அன்பு மணி,<br /><br />கல்யாணசாப்பாட்டில் உப்பில்லன்ற மாதிரி சொல்றீங்களே மணி! இன்னும் உரைக்கிறா மாதிரி... இன்னும் என் மரமண்டைக்கு ஏறுற மாதிரி... இது எழுதி முடிக்கும் போது ஒரு ரிப்போர்டிங் வடிவத்தில் தான் இருக்குது என்று புரிந்தது... நானா இருந்தான்...என்ன இதுன்னு படிச்சுட்டு துப்பியிருப்பேன்... நேற்று காமராஜிடம் பேசும்போதே இது பற்றி குறிப்பிட்டேன்... திருப்பதி ஆசாரி மாதிரி எல்லாமே அமையாது என்பது ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-10716205851006181182010-11-30T10:28:53.453+05:302010-11-30T10:28:53.453+05:30அன்பு இளங்கோ,
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன...அன்பு இளங்கோ,<br /><br />உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றிகளும்... இதே கருத்தை... வெயிலானும் சொன்னார்... நான் கென்யாவில் இருந்து இது போல டெம்ப்ளேட் டிசைன் செய்வது கடினமாய் இருக்கு... மாற்ற நினைத்தாலே தொங்கி விடுகிறது... என்று சொன்னேன்... வெயிலான் தான் செய்து தருவதாக சொன்னார்... நானும் சந்தோஷமாய் தலையாட்டினேன்... அவருக்கு என்னுடைய அன்பும் நன்றிகளும்!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-20912839823183937682010-11-30T09:42:28.921+05:302010-11-30T09:42:28.921+05:30மொழிநடையும் சூழ்நிலை அவதானிப்புகளும் நல்லாத்தேன் இ...மொழிநடையும் சூழ்நிலை அவதானிப்புகளும் நல்லாத்தேன் இருக்கு, ஆனா கதையில ஒரு பிரச்சனை வேணாமோ? அல்லது ஒரு ஐடியா?<br /><br />'தன் ஏலாமையை, தெளிவில்லாத எதிர்காலத்தின் மீது கோபமாய் இறக்குதல்' அல்லது 'தன்னைப்போல் மகனும் உருப்படாமற் போய்விடுவானோ என்று அஞ்சி ஆத்திரப் படுதல்' என்று ஓர் ஐடியா புதைந்து இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68848057699866374072010-11-30T05:10:18.749+05:302010-11-30T05:10:18.749+05:30புது டெம்ப்ளெட்டும் அந்த பேனரும் ரொம்ப நல்லாருக்கு...புது டெம்ப்ளெட்டும் அந்த பேனரும் ரொம்ப நல்லாருக்குங்க :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3327991174395053182010-11-30T05:09:39.119+05:302010-11-30T05:09:39.119+05:30நல்லா இருக்கு ராகவன்.. திருப்பதியில் ஆசாரியில் இரு...நல்லா இருக்கு ராகவன்.. திருப்பதியில் ஆசாரியில் இருந்து ஒவ்வொன்னும் செமயா இருக்கு ராகவன்.. மெய்மறந்து ரசிச்சுகிட்டு இருக்கேன் ...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-39455377388840020762010-11-29T21:41:51.142+05:302010-11-29T21:41:51.142+05:30நல்லாயிருக்கு ராகவன்....(பரவாயில்லை)நல்லாயிருக்கு ராகவன்....(பரவாயில்லை)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-31539844172676139082010-11-29T18:58:05.804+05:302010-11-29T18:58:05.804+05:30கதையை ரசித்தேன்.
படிப்பதற்கு உங்களின் பதிவு நிறம் ...கதையை ரசித்தேன்.<br />படிப்பதற்கு உங்களின் பதிவு நிறம் (பழைய Template) கஷ்டமாக இருக்க, உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்து திரும்ப தளத்துக்கு வர வெண்மை நிறத்தில் அருமை. நன்றி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com