tag:blogger.com,1999:blog-1617143123718081096.post5234359013495413022..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: பூங்காப்பொழுது...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-1485604220024009362010-01-11T09:51:12.059+05:302010-01-11T09:51:12.059+05:30ஆஹா..! ரசித்தேன். சுற்றிலும் கவிதைகள் கொட்டிக் கிட...ஆஹா..! ரசித்தேன். சுற்றிலும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன! அதைக் கவியுள்ளங்கள் கண்டு ரசிக்கின்றன. இந்த ரீதியிலேயே உங்களது சில கவிதைகளும் இருப்பதைப் பார்க்கிறேன். <br /><br />எல்லாவற்றையும் எழுது என் கவிஞனே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-69761084493386579392010-01-10T23:43:09.208+05:302010-01-10T23:43:09.208+05:30அருமை சார்..!
அழகான உணர்வுகவிதை...!அருமை சார்..!<br /><br />அழகான உணர்வுகவிதை...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-45042628671226504242010-01-10T15:49:40.683+05:302010-01-10T15:49:40.683+05:30//அந்தச் செடியில்
பூத்திருந்த
ஏதோ ஒரு பூவை காட்டி
...//அந்தச் செடியில்<br />பூத்திருந்த<br />ஏதோ ஒரு பூவை காட்டி<br />பேசிக்கொண்டிருந்தாள்<br />அவன் பூவையும்<br />அவள் கண்களையும்<br />மாற்றி மாற்றி பார்த்துக்<br />கொண்டிருந்தான்//<br /><br />ராகவன்..<br />அண்ணாமலையானை மறந்துவிடுங்கள்,<br />அன்பின் மிகுதியால் <br />கேலிபேசுகிறார் என்று எடுத்துக்கொள்வோம். <br />ஒரு கவிஞனை <br />எந்த நிகழ்வும் <br />இப்படித்தான் பாதிக்கும். எல்லோருக்கும் கல்.<br />காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-2254762068374120522010-01-10T14:18:07.697+05:302010-01-10T14:18:07.697+05:30\\அந்த மலர்சிரிப்பை விட
அழகாய் இருந்தது...\\
கவி...\\அந்த மலர்சிரிப்பை விட <br />அழகாய் இருந்தது...\\<br /><br />கவிதையும் அழகாய் இருக்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-8650764131782622752010-01-10T11:41:53.657+05:302010-01-10T11:41:53.657+05:30மென்மையான உணர்வை அழகாக வெளிப்படுத்தும் கவிதை ராகவன...மென்மையான உணர்வை அழகாக வெளிப்படுத்தும் கவிதை ராகவன்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-36989473473135690862010-01-10T09:53:48.404+05:302010-01-10T09:53:48.404+05:30எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை
அந்த சிறுவர்கள...எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை<br />அந்த சிறுவர்களுக்கு செடி எங்களுக்கு<br />உங்களிடமிருந்து இந்த கவிதை<br /><br />நல்லா இருக்குங்கna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-26569529987545475302010-01-10T02:09:39.717+05:302010-01-10T02:09:39.717+05:30வாவ்! கிரேட்,ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்.
அண்ணா...வாவ்! கிரேட்,ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்.<br /> <br />அண்ணாமலை,இது கவிதை சார்!<br /><br />கவிதைனா தெரியுமா சார்?<br /><br />க-வி-தை.என எழுத்து கூட்டல் இல்லை.வேறு பதிவிற்கான(template) பின்னூட்டத்தை இங்கு தவறி விட்டீர்கள் போல.நிதானம் வாத்யாரே..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-89779915453778700312010-01-10T00:01:27.685+05:302010-01-10T00:01:27.685+05:30நல்லா காமெடியா எழுதறீங்க...நல்லா காமெடியா எழுதறீங்க...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com