tag:blogger.com,1999:blog-1617143123718081096.post5574289759385070180..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: யானை என்பது யாதெனின்!ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-82783711858221293502010-07-02T15:36:17.935+05:302010-07-02T15:36:17.935+05:30மிக அருமையான கவிதை!
-ப்ரியமுடன்
சேரல்மிக அருமையான கவிதை!<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88039993161984948342010-06-14T09:39:20.594+05:302010-06-14T09:39:20.594+05:30//புழுங்கி கிடக்கும்
நிசப்த சுவர்களை
மோதி சிதறுகிற...//புழுங்கி கிடக்கும்<br />நிசப்த சுவர்களை<br />மோதி சிதறுகிறது<br />மணியோசை //<br /><br />//மெதுவாய் நகரும்<br />வயிறு பெருத்த<br />பிற்பகலின் //<br /><br />அட எவ்வளவு அழகான படிமம். நல்லா எழுதறீங்க ராகவன் தொடர்ந்து நல்ல கவிதைகளை தாங்கஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-10606162784839356632010-06-14T02:23:11.898+05:302010-06-14T02:23:11.898+05:30யப்பா அசந்துட்டேன் சாமியப்பா அசந்துட்டேன் சாமிபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-19352949489448948892010-06-13T21:53:32.301+05:302010-06-13T21:53:32.301+05:30அடை வைத்திருந்தீர்களா ராகவன் இத்துணை நாளும்அடை வைத்திருந்தீர்களா ராகவன் இத்துணை நாளும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-11727002037460475152010-06-13T13:52:07.231+05:302010-06-13T13:52:07.231+05:30பறவைகள்
இல்லாத
வெளிர் வானமென
வெறிச்சென்று இருந்...பறவைகள் <br />இல்லாத <br />வெளிர் வானமென <br />வெறிச்சென்று இருந்த <br />தெரு வழி <br />கடக்கிறது<br />கருகிய ஞாயிறென <br />ஒரு யானை <br /><br />என்ன ஒரு ப்ரயோகம் ராகவன்!<br /><br />சிதைந்து நசிவுறும்<br />வன காதலிகளின்<br />வர்ணப்பூச்சு!<br /><br />ரசித்தேன் ராகவன். யானையைப் பிடிக்காதவர்களுக்கு இக்கவிதை பிடிக்காது.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-581562649726357752010-06-13T09:41:37.965+05:302010-06-13T09:41:37.965+05:30\\யாசிப்பின்
வெப்பம் தணியாது
கனத்து அசையும்
கையில...\\யாசிப்பின் <br />வெப்பம் தணியாது<br />கனத்து அசையும்<br />கையில் <br />விற்பனைக்கு <br />ஒளிந்திருக்கும் சுபகணங்கள் \\<br />கனத்து அசையும் கையில் காசை வைத்து விட்டு, ஆசீர்வாதம் வாங்குபவர்களுக்கு், இந்த வலிகள் புரிவதில்லை.<br /><br />\\கோயில் யானைக்கு <br />குறை ஒன்றும் இல்லை<br />கோவிந்தா!\\அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-23918674552739048952010-06-12T22:05:02.440+05:302010-06-12T22:05:02.440+05:30அற்புதம் ராகவன்... No words to say
கொஞ்ச நேரம் யான...அற்புதம் ராகவன்... No words to say<br />கொஞ்ச நேரம் யானையாய் உணர்ந்தேன்...வலி..<br /><br />அழகான வார்த்தை கோர்ப்புகள்<br /><br />தேனம்மை சொல்வது போல காட்லயே விட்டுற்லாம்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-20443966662204169642010-06-12T20:20:05.973+05:302010-06-12T20:20:05.973+05:30விடிய காத்திருக்கும்
முட்படுக்கையில்
குன்றாய் சம...விடிய காத்திருக்கும் <br />முட்படுக்கையில் <br />குன்றாய் சமையும் <br />கோயில் யானைக்கு <br />குறை ஒன்றும் இல்லை<br />கோவிந்தா!//<br /><br />வனங்களுக்கே திரும்ப விட்டால் நலம்தான் ...அவைகளின்வாழிடத்தில் இருந்து பெயற்காமல்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-42326844766419011262010-06-12T18:08:46.574+05:302010-06-12T18:08:46.574+05:30அயர்ந்து உறங்கும்
பகற்கனவுகளின் நுனியில்
அங்குசம...அயர்ந்து உறங்கும் <br />பகற்கனவுகளின் நுனியில் <br />அங்குசம் பாய்ச்சும் <br />பாகனின் உடற்மொழி<br />சிதைந்து நசிவுறும்<br />வன காதலிகளின்<br />வர்ணப்பூச்சு<br />ஆஹா.. இந்த வரிகளில் என்ன ஒரு அழுத்தம்.. அர்த்தம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86530250736591113612010-06-12T17:51:52.481+05:302010-06-12T17:51:52.481+05:30வலிகள் சுமந்த ஒரு கவிதை மறுபடியும் (-:வலிகள் சுமந்த ஒரு கவிதை மறுபடியும் (-:க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-54521100254585085572010-06-12T17:11:11.932+05:302010-06-12T17:11:11.932+05:30எவ்வளவு வலிகளை இந்தக்கவிதை சுமந்துள்ளது.. கடைசிவரி...எவ்வளவு வலிகளை இந்தக்கவிதை சுமந்துள்ளது.. கடைசிவரியில் கலங்கியேவிட்டேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60660634858660593112010-06-12T11:47:40.481+05:302010-06-12T11:47:40.481+05:30பாவம் யானை...கவிதை சொல்லுகிறது... உருவம் பெரிதானால...பாவம் யானை...கவிதை சொல்லுகிறது... உருவம் பெரிதானாலும் அதற்கும் சுமை அதிகம் தான்...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.com