tag:blogger.com,1999:blog-1617143123718081096.post5608328577660362879..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: கூத்தனின் அடவுகள் - 2ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-5863555785357351152010-02-08T08:04:38.872+05:302010-02-08T08:04:38.872+05:30வெளிச்ச
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்களி...வெளிச்ச <br />பொத்தல்களுடன் கிழிந்து<br />தொங்கும் <br />ஜாமங்களின் <br />நிசப்தத்தை <br />திறக்கிறது...<br /><br />நல்ல காலம் பிறக்குது...! <br />குறிசொல்லி போகும்<br />ஒரு அரூபம்//<br /><br />மிகவும் அருமையாக <br />வந்திருக்கு தோழரே <br />குறி சொல்லும் கரு <br />கனத்து வந்திருக்கின்றது <br />மயானத்தில்...<br /><br />தொடருங்கள்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-57623041895845948102010-02-07T19:36:41.506+05:302010-02-07T19:36:41.506+05:30புதுவிதமான வாசிப்பனுபவம்.!புதுவிதமான வாசிப்பனுபவம்.!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68143479991104105802010-02-05T22:17:04.530+05:302010-02-05T22:17:04.530+05:30ராகவன்,
உங்கள் எல்லா கவிதைகளையும் படித்தாலும், சரி...ராகவன்,<br />உங்கள் எல்லா கவிதைகளையும் படித்தாலும், சரியான படி பின்னூட்டம் எழுத முடியவில்லை.<br /><br />\\மாதவராஜ் said... <br />அடவுகள் வைத்து, ஆடித் தீர்க்கிறீர்கள்!\\<br /><br />அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-53874976766486999012010-02-05T07:57:18.931+05:302010-02-05T07:57:18.931+05:30அடவுகள் வைத்து, ஆடித் தீர்க்கிறீர்கள்!
அருமை ராகவன...அடவுகள் வைத்து, ஆடித் தீர்க்கிறீர்கள்!<br />அருமை ராகவன். மதியம் பேசி முடித்தவுடன் எழுதிவிட்டீர்களோ. வேகம் தெரிகிறது...மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9082414930253274802010-02-04T21:08:07.650+05:302010-02-04T21:08:07.650+05:30அன்பு தேனம்மை அவர்களுக்கு,
உங்கள் பின்னூட்டங்கள் ...அன்பு தேனம்மை அவர்களுக்கு,<br /><br />உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. பாராவிடம் பேசும்போது நீங்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகக் கூறினார். <br /><br />உங்கள் பிரியத்திற்கு வந்தனங்கள் பல<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-23438320320006675012010-02-04T21:06:10.323+05:302010-02-04T21:06:10.323+05:30அன்பு லாவண்யா,
உங்களின் தொடர் அன்புக்கு நன்றி. வல...அன்பு லாவண்யா,<br /><br />உங்களின் தொடர் அன்புக்கு நன்றி. வலையில் படிப்பது இப்போது அதிகமாகி விட்டது, நிறைய பேரின் எழுத்து நடை, தொனி இப்போது பழக்கமாகி விட்டது. <br />பின்னூட்டம் போட முடியாவிட்டாலும் படிப்பதில் தீவிரம் இருக்கிறது இப்போது. <br />என்னை படிக்கத்தூண்டும், எழுதத்தூண்டும் உங்கள் அன்புக்கு பதிலாய் அன்பும்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-23720286944350460882010-02-04T20:59:43.436+05:302010-02-04T20:59:43.436+05:30அன்பு காமராஜ்,
இந்த கவிதையை பதிவிட ரொம்ப யோசனையாய...அன்பு காமராஜ்,<br /><br />இந்த கவிதையை பதிவிட ரொம்ப யோசனையாய் இருந்தது. ஆனால் மாதவராஜ் பேசும் போது கூத்தனின் அடவுகள்-1ன்னு போட்டு நிக்குதே அதுக்கப்புறம் ஒன்னும் போடலையா, என்று கேட்ட போது எழுதிவிடலாம் என்று தோன்றி எழுதியது.<br /><br />உங்கள் சிலாகிப்பு நிஜமாய் சந்தோஷமாய் இருக்கிறது. உடுக்கை நான் இன்னும் தொடவில்லை, பரத நாட்டிய அடவுகளில் நிறைய வகைகள் உண்டு, நடை, நிலை, தோள், கண் அசைவுகள், கால்களின்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-41501096554860686432010-02-04T20:55:01.144+05:302010-02-04T20:55:01.144+05:30அன்பு நேசன்,
ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது நேசன். ...அன்பு நேசன்,<br /><br />ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது நேசன். கைகளை கரைகடந்து அனுப்புகிறேன், உங்களைப் பற்றிக் கொள்ள...<br /><br />ஆயிரம் நன்றிகளும், கொஞ்சம் அன்பும்,<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-71787363784548421042010-02-04T20:46:26.671+05:302010-02-04T20:46:26.671+05:30நிஜமாவே பிரம்மிப்பாய் இருக்கு ராகவன் மயானக் கரை பா...நிஜமாவே பிரம்மிப்பாய் இருக்கு ராகவன் மயானக் கரை பார்த்த மாதிரிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-87774327775288990252010-02-04T19:53:50.318+05:302010-02-04T19:53:50.318+05:30//வெளிச்ச
பொத்தல்களுடன் கிழிந்து
தொங்கும்
ஜாமங்கள...//வெளிச்ச <br />பொத்தல்களுடன் கிழிந்து<br />தொங்கும்<br />ஜாமங்களின்<br />நிசப்தத்தை<br />திறக்கிறது...//<br /><br />கவிதை நன்றாக இருக்கின்றது ராகவன்.<br />வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-17629836787551687362010-02-04T19:32:32.058+05:302010-02-04T19:32:32.058+05:30ராகவன்
கூத்தனின் தொடரா இது ?
நடக்கட்டும்.
விரிசட...ராகவன் <br />கூத்தனின் தொடரா இது ?<br />நடக்கட்டும்.<br /><br />விரிசடை,<br />அலர்தாமரை,<br />முடிசலங்கை<br /><br />என அதட்டி நிறுத்துகிறது உடுக்கின் ஒலி.<br />கேட்காமல் யாரும் நகர இயலாத லயம்.<br /><br />அருமை ராகவன்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-64991367060623938632010-02-04T19:07:54.708+05:302010-02-04T19:07:54.708+05:30ராகவன்
கைகளைப் பற்றிக் கொண்டு இந்தக் கவிதையின் ந...ராகவன் <br /><br />கைகளைப் பற்றிக் கொண்டு இந்தக் கவிதையின் நிரகரிக்கப்பட்ட சொற்களையும் ஏந்திக் கொள்ள தோன்றுகிறது. அப்படி ஓர் அனுபவத்தை கொடுத்த கவிதை இதுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com