tag:blogger.com,1999:blog-1617143123718081096.post5847693710489112441..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: கிளி என்பது நானும்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91119149321565690872009-11-19T13:23:35.489+05:302009-11-19T13:23:35.489+05:30வித்தை கற்று கொண்டு விட்டீர்கள் ராகவன்.எள்ளல் தது...வித்தை கற்று கொண்டு விட்டீர்கள் ராகவன்.எள்ளல் ததும்பும் புது மொழி இது.அருமையாய் இருக்கு.கவிதையை தனி தனியாய் பிரிச்சு பேச வேணாம்.மொத்தமும் அழகு எஜமான கிளி போல..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-79423674638870581862009-11-18T10:40:33.439+05:302009-11-18T10:40:33.439+05:30அன்பு சந்தானசங்கர்,
அன்பு நவாஸ்,
அன்பு காமராஜ்,
அன...அன்பு சந்தானசங்கர்,<br />அன்பு நவாஸ்,<br />அன்பு காமராஜ்,<br />அன்பு வேல்ஜி,<br />அன்பு கவிதை(கள்),<br />அன்பு மாதவராஜ்,<br /><br />உங்கள் அனைவருக்கும் நன்றியும், அன்பும்<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-42914178798337947872009-11-16T23:17:03.707+05:302009-11-16T23:17:03.707+05:30ராகவன் இரண்டு நாள் அலைச்சல், பணிகளுக்குப் பிறகு இன...ராகவன் இரண்டு நாள் அலைச்சல், பணிகளுக்குப் பிறகு இன்று சாயங்காலம்தான் வீடு வந்தேன். இப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். கழுத்துவட்டம் போட்ட கிளி என்னக் கொத்திக்கொண்டே இருக்கிறது. வலிக்கிறது. குறுகுறுவென இருக்கிறது.முத்தம் போலவும் இருக்கிறது. எல்லாமும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. <br /><br />சரி. கூண்டு விட்டு கூண்டு பாய்வதற்கும், கூடு விட்டு கூடு பாய்வதற்கும் வித்தியாசம் உண்டே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-15809648475218028792009-11-16T21:59:52.318+05:302009-11-16T21:59:52.318+05:30நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
விஜய்நன்றாக இருக்கிறது <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-76019145942123129012009-11-16T21:47:18.781+05:302009-11-16T21:47:18.781+05:30ஆஹா..கவிதை அருமை ராகவன்.மொத்தக் கவிதையையும் தலைப்ப...ஆஹா..கவிதை அருமை ராகவன்.மொத்தக் கவிதையையும் தலைப்பில் அடக்கியிருக்கிறீர்கள்.<br />கழுத்து வட்டம்...வேறெங்கும் காணாத காட்சி!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-17453296863744352012009-11-16T20:29:16.440+05:302009-11-16T20:29:16.440+05:30கிளியும் வீடும், கிளியும் மனிதர்களும், கிளியும் அட...கிளியும் வீடும், கிளியும் மனிதர்களும், கிளியும் அடிமைத்தனமும், கிளியும் கிலியும் இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்கு கூடு விட்டுக்கூடு தாவுகிறது கவிதை. கிளியைக்காணோம். கடைசி வரிபடித்து விட்டு கள்ளத்தனமாகச் சிரிக்கவைக்கிறது யார் ?<br />அப்புறம் 'குறக்களி' சரிதானா. ரொம்ப நேரம் நிற்க வைக்கிறது கவிதை. ரொம்ப நல்ல கவிதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-18592690601349227092009-11-16T15:37:14.004+05:302009-11-16T15:37:14.004+05:30நல்லா இருக்கு பாஸ்நல்லா இருக்கு பாஸ்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-63369758939730906912009-11-16T10:18:05.909+05:302009-11-16T10:18:05.909+05:30கிளிப்பேச்சு எல்லாம்
கண்டுகொண்டதை
கற்றுகொள்வதே
உ...கிளிப்பேச்சு எல்லாம் <br />கண்டுகொண்டதை <br />கற்றுகொள்வதே<br />உங்க வீட்டிலும் அப்படிதானா!!<br />கடைசி வரிகள் அருமை.<br /> <br /><br /><br />நல்லாருக்கு ராகவன்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.com