tag:blogger.com,1999:blog-1617143123718081096.post6279389866284021693..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: பிம்பக்கரைசல்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-21533500876669532832011-12-05T10:48:46.667+05:302011-12-05T10:48:46.667+05:30அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
மாதவராஜ் தான் தன் ...அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,<br /><br />மாதவராஜ் தான் தன் தோளில் ஏற்றி சுமக்கிறார் என்னை. <br /><br />வம்சி... வெளியீடு... சிறுகதைகளின் தொகுப்பு... வண்ணதாசனின் முன்னுரையோடு... <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-46347186078336878742011-12-03T18:02:26.392+05:302011-12-03T18:02:26.392+05:30அன்பின் ராகவன்.
வணக்கம்.முதலில் தொகுப்பு வெளிவர வா...அன்பின் ராகவன்.<br />வணக்கம்.முதலில் தொகுப்பு வெளிவர வாழ்த்துக்கள்.என்னால் கணினி முன்னாடி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் மட்டுமே உட்காரமுடிகிறது.ஏற்கனவே சோம்பேறிவேற் ஆதாலல் மட்டுமே உங்களுக்கு உங்கள் கதைகளை மொத்தமாகப்படிக்கமுடியவில்லை.<br />மாது சரியான தேர்வு,அவனுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.வெளியீடு எப்போ எந்த பதிப்பகம்?? வேணும் அன்பு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-20331452234896115252011-12-03T17:58:51.514+05:302011-12-03T17:58:51.514+05:30கதையாக எழுத வேண்டிய விசயம். நன்று. என்ன புத்தகம் எ...கதையாக எழுத வேண்டிய விசயம். நன்று. என்ன புத்தகம் எப்போது வருக்கின்றது யார் வெளியீடு. மடலிடுங்கள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3444245705206132812011-12-02T20:32:02.659+05:302011-12-02T20:32:02.659+05:30unmai...unmai...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-4576147676254393102011-12-02T12:08:36.781+05:302011-12-02T12:08:36.781+05:30நிதர்சனம்.. அருமையான கவிதை...நிதர்சனம்.. அருமையான கவிதை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-27304103714641624012011-12-01T11:18:03.307+05:302011-12-01T11:18:03.307+05:30தினம் தினம் கடந்தும் கடக்கமுடியாமல் தவிக்கும் தவிப...தினம் தினம் கடந்தும் கடக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பை ஒரு ஓவியமாய் வரைந்துவிட்டீர்கள் ராகவன்.ஒரு கவிதையை விதைத்துவிட்டு இனி எச்சில் வழிய உறங்கப்போகும் அவருக்குக் கவலை இல்லைதான்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-14569213037208487032011-12-01T02:22:34.586+05:302011-12-01T02:22:34.586+05:30புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ராகவன் !புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ராகவன் !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-45567348974650426542011-11-30T21:07:28.587+05:302011-11-30T21:07:28.587+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60899197756397197222011-11-30T21:07:06.295+05:302011-11-30T21:07:06.295+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-39714834515512793722011-11-30T20:54:05.115+05:302011-11-30T20:54:05.115+05:30சில கரைசல்களின் அடியில் படிந்திருக்கும் சாரம் (அ) ...சில கரைசல்களின் அடியில் படிந்திருக்கும் சாரம் (அ) திப்பி போல வாசித்து முடித்ததும் ஏதோ ஒட்டிக் கொணடது மனசில்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91658635640964329942011-11-30T20:22:40.459+05:302011-11-30T20:22:40.459+05:30இப்பலாம் முன்ன மாதிரி அதிகமா எழுதறது இல்லையே ஏண்ணா...இப்பலாம் முன்ன மாதிரி அதிகமா எழுதறது இல்லையே ஏண்ணா ? <br />முடிஞ்சா நேரம் கிடைகரப்ப என்னோட வலைபக்கத்துக்கு வாங்கண்ணாக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-58024534134247245362011-11-30T20:10:24.361+05:302011-11-30T20:10:24.361+05:30அன்பு ராம்,
இது கவிதைண்ணு ஒத்துக்கிட்டதுக்கு அன்ப...அன்பு ராம்,<br /><br />இது கவிதைண்ணு ஒத்துக்கிட்டதுக்கு அன்பும் நன்றியும்... <br /><br />உன் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்...<br /><br />மாதவராஜின் உதவி அளப்பரியது... ராம். அது ஜென்மக்கடன்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56663291906018085962011-11-30T19:54:31.715+05:302011-11-30T19:54:31.715+05:30கவிதை நல்லா இருக்குகவிதை நல்லா இருக்குக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-55927062929642531502011-11-30T19:52:27.708+05:302011-11-30T19:52:27.708+05:30Anna Wishes for the book release.. I know that thr...Anna Wishes for the book release.. I know that through madhu sir...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com