tag:blogger.com,1999:blog-1617143123718081096.post6534150609327212956..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: மழை ஒத்திகை...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91858354357606331742013-03-03T20:52:39.310+05:302013-03-03T20:52:39.310+05:30ஒரு இலக்கியவாதியாய் - அன்பால் ஆன ஓர் நல்லுலகு தான்...ஒரு இலக்கியவாதியாய் - அன்பால் ஆன ஓர் நல்லுலகு தான் இவரின் கனவும் என்றால் ..தன்னுடைய தன் வாசகனுடைய பயணத்தை அவ்வழியே தான் நகர்த்திச்செல்கிறார் ராகவன் என்பதில் சந்தேகமில்லை.<br /><br />நேர்த்தியான விமர்சனம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56897101577226358782013-03-02T17:13:44.635+05:302013-03-02T17:13:44.635+05:30”எங்கோ ஆகாசத்தில் பூத்துக் கிடக்கும் விண்மீன்களைக்...”எங்கோ ஆகாசத்தில் பூத்துக் கிடக்கும் விண்மீன்களைக் கொய்தல்ல , நாம் அன்றாடம் நடக்கும் பாதையில் கவனம் பெறாமல் கொட்டிக்கிடக்கும் மலர்களையெல்லாம் அள்ளி வந்து மாலையாகத் தொடுத்திருக்கிறார் ராகவன் <br /><br />உண்மைதான்.. <br /><br />ஒருமுறை நானும் என் தோழி சுகியும், நடந்து கொண்டே பேசிக்கொண்டிருக்கையில்,“சுனை நீர்” என்ற சொல் வரவும், நான் அவளிடம் இப்ப யார் ஞாயபகத்துக்கு வர்ராங்கன்னு கேட்க. ராகவன்னு shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-70289064978317307592013-03-02T01:14:06.143+05:302013-03-02T01:14:06.143+05:30அண்ணா...
அற்புதமான எழுத்தாளனின் படைப்புக்கு அழகானத...அண்ணா...<br />அற்புதமான எழுத்தாளனின் படைப்புக்கு அழகானதொரு விமர்சனம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-37985113798281375462013-02-27T20:57:21.349+05:302013-02-27T20:57:21.349+05:30நியாயப்படுத்தலோ கேள்விக்குள்ளாக்குதலோ இல்லாத இவரின...நியாயப்படுத்தலோ கேள்விக்குள்ளாக்குதலோ இல்லாத இவரின் எழுத்துமுறையும் காரணமாகின்றன . ஒரு நாவலில் , பாத்திரத்தின் கூடவே பல பக்கங்கள் பயணிக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் தன்னைப் போல,ஏன் தன்னை விடவுமே இந்த மனிதன் அல்லது மனுஷி சிறந்தவள் தான் என்று புரிந்து கொள்வதை ஒரு சில பத்திகளில் சாதிப்பது அத்தனை எளிதான காரியமா ?//<br /><br />அனாயசமான எழுத்து ஆளுமைக்கு துல்லியமானதொரு விமர்சனம்!<br /><br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com