tag:blogger.com,1999:blog-1617143123718081096.post7511183099068761963..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: வழி மயக்கம்...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-43022319265361010832011-02-27T14:41:48.676+05:302011-02-27T14:41:48.676+05:30ஏழையின் வீட்டு கூரையில் தான் எத்தனை வெண்டிலேட்டர்க...ஏழையின் வீட்டு கூரையில் தான் எத்தனை வெண்டிலேட்டர்கள்!!! தொட்ட அனைத்தையும் தாங்கள் விவரிக்கும் விதம் அபாரம். கதையின் முடிவு நெஞ்சில் ஒரு பாரம். அப்புறம் "சிலுவட்ட" இன்னு எங்க ஏரியாவுல சொல்லுவாங்க "சிலுப்பட்டை" புதுசா தோணிச்சு....rkmhttps://www.blogger.com/profile/18381922724622084183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-67899106467515974452011-01-15T05:49:18.822+05:302011-01-15T05:49:18.822+05:30மிகுந்த வலியுடன்.......மிகுந்த வலியுடன்.......இனியாhttps://www.blogger.com/profile/02728348075228599600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56856145648814463062011-01-14T17:25:30.415+05:302011-01-14T17:25:30.415+05:30அன்பு ஜெஸ்வந்தி,
உங்கள் கருத்துக்கும், அன்புக்கும...அன்பு ஜெஸ்வந்தி,<br /><br />உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் அனேக நன்றிகள்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-45219353669031205672011-01-14T17:15:00.830+05:302011-01-14T17:15:00.830+05:30கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்.வலியை வாசகன் ம...கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்.வலியை வாசகன் மனதில் ஏற்றிவிட்டீர்களே! Well done.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86882413035495172592011-01-14T14:24:30.383+05:302011-01-14T14:24:30.383+05:30அன்பு அருணா அவர்களுக்கு,
உங்கள் கருத்துக்கு நன்றி...அன்பு அருணா அவர்களுக்கு,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றிகள் அருணா... பூங்கொத்து போதும் அருணா!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-69753923777027468842011-01-14T14:23:47.931+05:302011-01-14T14:23:47.931+05:30அன்பு ஸ்ரீஅகிலா அவர்களுக்கு,
உங்கள் அன்புக்கும் க...அன்பு ஸ்ரீஅகிலா அவர்களுக்கு,<br /><br />உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் ஆயிரம் நன்றிகள்...<br /><br />தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-13473816243639534192011-01-13T19:14:22.678+05:302011-01-13T19:14:22.678+05:30ம்ம்...வெறும் பூங்கொத்து பத்தாதுதான்...ஆனால் என்னி...ம்ம்...வெறும் பூங்கொத்து பத்தாதுதான்...ஆனால் என்னிடம் இருப்பது அதுவொன்றே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-50430520291830436792011-01-13T17:13:56.022+05:302011-01-13T17:13:56.022+05:30ராகவன் சார், உங்களது ஒவ்வொரு கதையும் மனதை விட்டு ந...ராகவன் சார், உங்களது ஒவ்வொரு கதையும் மனதை விட்டு நீங்கவே மாட்டேன் என்கிறது.<br /><br />உங்களது கதைகள் எங்களைப் போன்றக் கத்துக்குட்டிகளுக்கு பலம் மற்றும் பாடம். <br /><br />கதையின் முடிவு மனதை அழுத்துகிறது. அட..பாவமே! என்ன ஆகுமோ மதுரவல்லியின் நிலைமை என்று நினைக்க வைக்கிறது.<br /><br />நான் வெகுநேரம் கதையின் முடிவிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன்.<br /><br />பாவம்! மதுரவல்லி.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88007048146341779312011-01-13T15:21:46.599+05:302011-01-13T15:21:46.599+05:30அன்பு மணிக்கு,
ரொம்ப சந்தோஷம்... உறவு சொல்லி அழைக...அன்பு மணிக்கு,<br /><br />ரொம்ப சந்தோஷம்... உறவு சொல்லி அழைக்கச் சொல்லியதற்கு... <br /><br />இப்போது நிறைய பேருக்கு அண்ணனாகி விட்டேன்... வயதாகிக் கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை... நீ என்ன பண்ற... எங்க இருக்க எல்லாம் எனக்கு எழுது... கடிதம் எழுதிக்கொள்ளலாம்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-30380703144302262972011-01-13T15:19:07.960+05:302011-01-13T15:19:07.960+05:30அன்பு ப்ரோட்டா அம்மா,
உங்கள் கருத்துக்கு என் நன்ற...அன்பு ப்ரோட்டா அம்மா,<br /><br />உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்... நீங்கள் தொடர்ந்து வாசிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-90280003111021180812011-01-13T15:18:21.467+05:302011-01-13T15:18:21.467+05:30அன்பு அம்பிகா,
உங்கள் அன்புக்கும், வாசிப்புக்கும்...அன்பு அம்பிகா,<br /><br />உங்கள் அன்புக்கும், வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும். <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-1740966473606461412011-01-13T12:20:01.881+05:302011-01-13T12:20:01.881+05:30அண்ணே . சும்மா நல்லாருக்கு .அருமை .இப்படி கமெண்ட் ...அண்ணே . சும்மா நல்லாருக்கு .அருமை .இப்படி கமெண்ட் பண்ற கதையா இது . எவ்வளவோ மன நிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தெருக்களிலும் ,பஸ் ஸ்டான்ட்களிலும் சுற்றி அலைகிறார்கள் அவர்களுக்கு பின்னல் இப்படிஒரு கதை இருக்கிறது அழுத்தமாக உணர்த்துகிறது .இதை படிக்கும் எல்லோரும் ஒரு சொட்டு கண்ணீராவுது விடுவார்கள் . அதுதான் உண்மையான பாராட்டாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்<br /><br />.அப்பறம் ஒரு சின்ன அன்பு கட்டளைAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-12392773284789039332011-01-13T00:38:49.645+05:302011-01-13T00:38:49.645+05:30பத்மவதியம்மாவின் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன் ...பத்மவதியம்மாவின் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன் . கதையின் முடிவை என்னால் யூகிக்க முடியவில்லை. superb narration தலைப்பு eppothum போல் அசத்தல்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-14842395185406969932011-01-12T13:25:12.810+05:302011-01-12T13:25:12.810+05:30ராகவன்,
நேற்றே கதையை படித்து விட்டேன். ஒரு ஏழைத்தா...ராகவன்,<br />நேற்றே கதையை படித்து விட்டேன். ஒரு ஏழைத்தாயின் வலிகளை , நுட்பமான விவரிப்பில் படித்து கொண்டே வந்தவள், கடைசிவரியில் அதிர்ந்து விட்டேன். ஐயோ! மதுரவல்லி என்னவாகியிருப்பாளோ, என்று, கதையென்பதையும் மறந்து தவிக்க வைத்து விட்டீர்கள். இ்து உங்கள் விவரிப்பின் வெற்றியாகவும் இருக்கலாம்...<br />மனம் கனத்துப்போனது ராகவன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-43530841821884318872011-01-12T10:52:25.476+05:302011-01-12T10:52:25.476+05:30அன்பு மாதவராஜ்,
உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு...அன்பு மாதவராஜ்,<br /><br />உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு பொக்கிஷம் மாதவராஜ்...<br /><br />சிறு குறைகளை இதிலே குறிப்பிடுவதில் தயக்கம் வேண்டாம் மாதவராஜ்... உங்கள் பின்னூட்டத்தில் இருந்து இங்கே வாய்ட்ஸ் இருப்பதை எனக்கு உணரமுடிகிறது... தயங்காமல் சொல்லுங்கள்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-50860189613168453942011-01-12T10:43:13.796+05:302011-01-12T10:43:13.796+05:30அன்பு சுந்தர்ஜி,
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு... என...அன்பு சுந்தர்ஜி,<br /><br />ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு... என்ன சொல்றதுன்னு தெரியலை... தொடர்ந்து நீங்கள் வாசித்து ஊக்குவிப்பது எனக்கு சந்தோஷமாய் இருக்கிறது.<br /><br />என் கித்தானுக்குள் எப்போதும் தீட்டப்படும் உற்சாக தீற்றல்கள் சொல்லும் விஷயங்கள் கித்தானை மீறுவதாய் இருக்கிறது. ஒவ்வொரு விஷயமும் ஊன்றி... உங்களை நெகிழ்த்திய ஒவ்வொரு இடத்தையும் பகிர்வது எனக்கு வரம்.<br /><br />அன்புக்கு ஆயிரம் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-57587678295945179932011-01-12T10:40:30.666+05:302011-01-12T10:40:30.666+05:30அன்பு கிருஷ்ணசாமி,
உங்கள் கருத்துக்கும், அன்புக்க...அன்பு கிருஷ்ணசாமி,<br /><br />உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் நன்றிகள் பல...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-40359398148996744112011-01-12T10:38:30.086+05:302011-01-12T10:38:30.086+05:30அன்பு பாரா,
இன்று மஹாவிடம் பேசினேன்... உங்க வீட்ல...அன்பு பாரா,<br /><br />இன்று மஹாவிடம் பேசினேன்... உங்க வீட்ல இருக்கிறதா சொன்னாள்...<br /><br />இது போல எழுத நான் பாரா போன்ற நபர்களை வாசிப்பது மட்டுமே காரணமாய் இருக்கலாம் பாரா...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91585147168496439242011-01-12T10:36:02.654+05:302011-01-12T10:36:02.654+05:30அன்பு சிவகுமாரன்,
மதுரை எப்படி இருக்கு? உங்கள் த...அன்பு சிவகுமாரன்,<br /><br />மதுரை எப்படி இருக்கு? உங்கள் தளத்தில் இருக்கும் வெண்பாக்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் வாசிப்புக்கும், உங்கள் கருத்துக்கும் என் அன்பு.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-13060200967509929862011-01-12T10:31:52.983+05:302011-01-12T10:31:52.983+05:30அன்பு காஸ்யபன் அய்யா அவர்களுக்கு,
உங்கள் வாசிப்பு...அன்பு காஸ்யபன் அய்யா அவர்களுக்கு,<br /><br />உங்கள் வாசிப்பும், உங்கள் கருத்தும் எனக்கு உற்சாகம் கொடுக்கிறது. தொடரும் உங்கள் அன்பு எனக்கு பாக்கியம்.<br /><br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-18157342015236837442011-01-12T10:28:05.289+05:302011-01-12T10:28:05.289+05:30உலவு.காம்...
நன்றிகள்...
ராகவன்உலவு.காம்...<br /><br />நன்றிகள்...<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-12240771167838188592011-01-12T10:27:47.905+05:302011-01-12T10:27:47.905+05:30அன்பு ராஜூ,
கருத்துக்கு நன்றிகள் ராஜூ!
அன்புடன்
...அன்பு ராஜூ,<br /><br />கருத்துக்கு நன்றிகள் ராஜூ!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-29778815702183341042011-01-12T10:27:09.792+05:302011-01-12T10:27:09.792+05:30அன்பு சே.குமார்,
ரொம்ப நன்றி குமார்... உங்க தளத்த...அன்பு சே.குமார்,<br /><br />ரொம்ப நன்றி குமார்... உங்க தளத்துக்கு போயிட்டு உங்க கதையை வாசித்து என் கருத்தை பின்னூட்டமிட்டிருக்கேன்...<br /><br />உங்கள் தொடர் வாசிப்புக்கு என் அன்பு<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-48111491390503440612011-01-12T10:25:58.427+05:302011-01-12T10:25:58.427+05:30அன்பு சமுத்ரா,
உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல சமு...அன்பு சமுத்ரா,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல சமுத்ரா!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-64694824499415751012011-01-12T10:17:00.810+05:302011-01-12T10:17:00.810+05:30ராகவன்! நேற்றிரவே படித்துவிடேன். பத்மாவதி அம்மா, ம...ராகவன்! நேற்றிரவே படித்துவிடேன். பத்மாவதி அம்மா, மதுரவல்லியை விட்டுப் போன இடத்திலேயேக் கிடக்கிறேன். பத்மாவதி அம்மாவும் அப்படித்தான் இருப்பார்கள். அருமையான ஒன்றை எதோ ஒரு வகையில்/வழியில் விட்டு வந்த வலியை யாருக்கும் தெரியாமல் யாவருமே சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நந்தலாலா பார்த்தீர்களா? அதன் ஊடே இக்கதை பயணிக்கிறது தவிர்க்க இயலாமல். தலை முழுகினாலும், நினைவுகள்....? தலை கனக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.com