tag:blogger.com,1999:blog-1617143123718081096.post7955745597116149066..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: பொம்மைக்காரர்கள்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-88272343079324722632010-02-02T05:35:18.982+05:302010-02-02T05:35:18.982+05:30கவிதை அப்படியே ராகவன்.எப்படி நீங்களோ..
இப்பல்லாம்...கவிதை அப்படியே ராகவன்.எப்படி நீங்களோ..<br /><br />இப்பல்லாம் ராகவன் சித்தப்பா அடிக்கடி கூப்பிடுறாங்கப்பா.என்று கூறுகிற நம் மகளின் குரலில் குயில் இருக்கு ராகவன்.<br /><br />என்ன செய்ய போறேன் உங்களுக்கு?..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-32917565390992307702010-01-28T07:15:01.144+05:302010-01-28T07:15:01.144+05:30:)
வாழை மரத்தில் ஏற முயலும் சாரைகுட்டியை போலத்தான...:)<br /><br />வாழை மரத்தில் ஏற முயலும் சாரைகுட்டியை போலத்தான் கவிதைகள்<br /><br />தோல் உரித்து தோல் உரித்து மினுப்பேற்றிக் கொள்கின்றன சொற்களும் அரவங்களும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-60191897926535865132010-01-27T10:05:33.542+05:302010-01-27T10:05:33.542+05:30கவிதை நல்லா இருக்குங்ககவிதை நல்லா இருக்குங்கஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56687056565046996182010-01-26T12:22:28.439+05:302010-01-26T12:22:28.439+05:30நல்லா இருக்கு ராகவன்நல்லா இருக்கு ராகவன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68304527388188311612010-01-26T09:20:32.412+05:302010-01-26T09:20:32.412+05:30ம்...ம்.... ராகவன் புரிகிறது..... புரிகிறது....
ப...ம்...ம்.... ராகவன் புரிகிறது..... புரிகிறது....<br /><br />பொம்மைகளை வலைப்பதிவுகளாக வைத்துப் பார்த்தால் சட்டென புரிகிறது.<br /><br />தங்களது கவிதைக்கான தேடலில் இன்னுமோர் அருமையான கவிதை!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-83153615861599101222010-01-26T08:38:58.641+05:302010-01-26T08:38:58.641+05:30ராகவன். இந்தக்கவிதை பல இடுக்குகளில் நுழைந்து கதை ச...ராகவன். இந்தக்கவிதை பல இடுக்குகளில் நுழைந்து கதை சொல்லுகிறது.நுழையமுடியாத இடங்களில் இருந்து திரும்பி இயல்பு வரும்போது எல்லோர் கையும் ஒருசேரக்குவிகிறது. எனது மனமார்ந்த கைதட்டல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com