tag:blogger.com,1999:blog-1617143123718081096.post999443629655905166..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: பகடை...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-1585711507419181432012-12-08T09:05:02.800+05:302012-12-08T09:05:02.800+05:30சுவாரஸ்யமான உரையாடல்கள் மூலமாக கதையை ரசனையுடன் நகர...சுவாரஸ்யமான உரையாடல்கள் மூலமாக கதையை ரசனையுடன் நகர்த்தி கடைசியில் வலையுடன் காத்திருக்கும் மாமனார் .. அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-43905103794461627982012-11-16T21:37:55.247+05:302012-11-16T21:37:55.247+05:30அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-43615807094873526822012-11-09T17:29:07.383+05:302012-11-09T17:29:07.383+05:30அன்பு நிலாமகள்,
எல்லாருமே மஞ்சள் கண்ணாடி அணிந்து ...அன்பு நிலாமகள்,<br /><br />எல்லாருமே மஞ்சள் கண்ணாடி அணிந்து தான் பார்க்கிறோம்... அனுபவத்தின் ஊடாய் தான் எந்த ஒரு விஷயத்தையும் நாம் அனுகமுடியும், பார்க்கமுடியும்... உங்கள் புரிதல்கள் எல்லாமே சரியே... நான் என் பக்க கருத்தை மட்டுமே சொன்னேன்... அண்ணா என்ற விளித்தல் அழகு.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-62702156466682664582012-11-08T22:52:22.808+05:302012-11-08T22:52:22.808+05:30எனது புரிதலின் லட்சணம் தான் கருத்துரையாகின்ற...எனது புரிதலின் லட்சணம் தான் கருத்துரையாகின்றனவேயன்றி, தராசு தூக்கவோ, கல் பொறுக்கவோ எனது விழைவுகளில்லை.அதற்கான தகுதியும் எனக்கில்லை அண்ணா, உங்களின் மனப்பாங்கும் கைத்திறனும் வாசிப்பின் வழி அநேக முறை உணர்ந்திருக்கிறேன். பேசப் பழகும் சிறுபிள்ளை உளறலாய் என்னைக் கொள்க. என் அனுபவத்தின் ஊடாக சிலவற்றைக் காண்பது மஞ்சள் கண்ணாடியணிந்த பார்வையல்லவா.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-89469842107217235542012-11-06T17:21:15.740+05:302012-11-06T17:21:15.740+05:30அன்பு ஷஹி,
பகடைகள் என்று ஆரம்பத்தில் தலைப்பு வைத்...அன்பு ஷஹி,<br /><br />பகடைகள் என்று ஆரம்பத்தில் தலைப்பு வைத்திருந்தேன்... யாரும் இங்கு ஆடவில்லை... என்ற அர்த்தத்தில்... எல்லாருமே ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில்...அல்லது நம் கையில் எதுவுமில்லை என்ற அர்த்தத்தில். பகடகள் என்று பன்மையில், மலையாளத்தில் பிரயோகம் உண்டு. தமிழிலும் படுத்தலாம் என்று நினைத்து தான் எழுதினேன்... தமிழில் ஒருமையில் தான் வருமென்று என்று தோன்றியதை, தள்ளி வைத்து ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-91012864218937777422012-11-06T16:53:22.683+05:302012-11-06T16:53:22.683+05:30அன்பு நிலாமகள்,
இது ஒரு சூழல்... அல்லது ஒரு வாழ்வ...அன்பு நிலாமகள்,<br /><br />இது ஒரு சூழல்... அல்லது ஒரு வாழ்வு நிலை... இது வெவ்வேறான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாய் இருக்கிறது...அல்லது ஒரே மாதிரி தோற்றம் அளிக்கிறது. எல்லாருக்கும் தன் முடிவின் நியாயங்களை முன் வைக்கத் தோன்றுகிறது... முன் வைக்கிறார்கள். இதில் இங்கிருந்தே தான் குப்பை கொட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சொல்லப்படவில்லை... இது நாயகியின் பதிலாய் சொல்லப்பட்டாலும்... பொதுவாகவே... ஒரு கதையைராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-64133188220076849862012-11-06T16:45:01.214+05:302012-11-06T16:45:01.214+05:30அன்பு சரவணன்,
எப்படி இருக்கு உன் தோள்பட்டை வலி......அன்பு சரவணன்,<br /><br />எப்படி இருக்கு உன் தோள்பட்டை வலி...?<br /><br />உனக்கு இதை எழுதுவதற்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்... அதனால் இதை மிகச் சமீபமாய் உன்னால் பார்க்கமுடிகிறது... கருத்திற்கும் வாசிப்பிற்கும் அன்பும், நன்றிகளும்.<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-8382057222330161682012-11-06T16:43:39.370+05:302012-11-06T16:43:39.370+05:30அன்பு ரமணி அவர்களுக்கு,
உங்கள் வாசிப்பிற்கும், கர...அன்பு ரமணி அவர்களுக்கு,<br /><br />உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-5708526796436275842012-11-06T16:35:23.343+05:302012-11-06T16:35:23.343+05:30அன்பு சே.குமார்,
அன்பும் நன்றிகளும்...
அன்புடன்
...அன்பு சே.குமார்,<br /><br />அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-13296493742007227562012-11-06T16:34:43.498+05:302012-11-06T16:34:43.498+05:30அன்பு க.பாலாசி,
உங்களுடைய வாசிப்பிற்கும் கருத்திற...அன்பு க.பாலாசி,<br /><br />உங்களுடைய வாசிப்பிற்கும் கருத்திற்கும் எப்போதும் அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-40902719711555929842012-11-06T16:33:49.269+05:302012-11-06T16:33:49.269+05:30அன்பு மணிஜி அவர்களுக்கு,
அன்பும் நன்றிகளும்...
...அன்பு மணிஜி அவர்களுக்கு,<br /><br />அன்பும் நன்றிகளும்... <br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-87419147183795643092012-11-06T16:33:10.499+05:302012-11-06T16:33:10.499+05:30அன்பு பெம்முக்குட்டி,
உங்கள் வாசிப்பிற்கும், கருத...அன்பு பெம்முக்குட்டி,<br /><br />உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்... உங்களை முதல்முறையாய் என் வலைதளத்தில் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்... தொடர்ந்து வாசித்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்!<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-90382644681476971592012-11-06T16:31:51.400+05:302012-11-06T16:31:51.400+05:30அன்பு ராம்,
உன்னுடைய வாசிப்பிற்கும், அன்பிற்கும் ...அன்பு ராம்,<br /><br />உன்னுடைய வாசிப்பிற்கும், அன்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்...<br /><br />நீ ஜி+ பகிர்ந்ததும் நெகிழ்வு.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-2426601185860046162012-11-03T11:30:26.859+05:302012-11-03T11:30:26.859+05:30நல்லா இருக்கு ராகவன் பகடை . உங்களுக்குனு தலைப்பு ச...நல்லா இருக்கு ராகவன் பகடை . உங்களுக்குனு தலைப்பு சிக்குது பாருங்க ! எனக்கு டயலாக்ஸ் வராது .. கதைசொல்வதிலே கதை முடிஞ்சி போகுதுனு சொன்னவரா நீங்க ? டயலாக்ஸ்லயே அட்டகாசமா கதை சொல்லிட்டீங்களே ! வண்ணதாசனோட "அடங்குதல் " ( தலைப்ப சரியா சொல்றேனா ?) மாதிரி , சுஜாதா கூட --- பேர் மறந்து போச்சு ! நல்ல ஒரு டெக்னிக் இது ... கதை எழுதறவங்களுக்கு தெரியும் இதுல இருக்கற சிரமம் .. <br /><br />வழக்கமா போல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-90464829791801981012012-11-03T11:15:06.009+05:302012-11-03T11:15:06.009+05:30அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அவ்வளவு ஆவேசம் இதில்...அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அவ்வளவு ஆவேசம் இதில் ஏன் என்பது பெண்மனசுக்கு விளங்கும். எத்தனை கத்தினாலும் குப்பை கொட்டியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்து தப்பிக்கப் போவதில்லை. இனம் இனத்தை காக்குமென்பதாயிருக்கிறது அப்பாவின் செயல். மீண்டுவந்தாலும் புதைசேற்றின் கறை நீக்க முடியாததாக...அவரவர் போக்கில் அவரவர் நியாயம். கொந்தளிப்பு என்னவோ காலகாலத்துக்கும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-52448415185526500622012-11-03T11:06:01.306+05:302012-11-03T11:06:01.306+05:30i feel it.because i am very close this story.i feel it.because i am very close this story.saravananhttps://www.blogger.com/profile/02490225851023222119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-11448124967973941842012-11-03T05:19:14.533+05:302012-11-03T05:19:14.533+05:30நிகழ்வை ஒரு வார்த்தைவிடாமல்
அதே உணர்வுடன் பதிவிட்ட...நிகழ்வை ஒரு வார்த்தைவிடாமல்<br />அதே உணர்வுடன் பதிவிட்டிருந்தது போல இருக்கிறது<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9804320229518823192012-11-03T00:39:49.141+05:302012-11-03T00:39:49.141+05:30Excellent ANNA...
Excellent ANNA...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-10351651931911431042012-11-02T18:14:22.729+05:302012-11-02T18:14:22.729+05:30அருமை ராகவாண்ணா... படபடன்னு பொம்பளைங்க பொறியறது அப...அருமை ராகவாண்ணா... படபடன்னு பொம்பளைங்க பொறியறது அப்படியே எழுத்தில்... அருமை... க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-42157731694109723982012-11-02T18:07:22.442+05:302012-11-02T18:07:22.442+05:30வழமை போல் ...அருமை ராகவன்...!!வழமை போல் ...அருமை ராகவன்...!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-38892595839016333652012-11-02T17:47:43.882+05:302012-11-02T17:47:43.882+05:30அண்ணே!
மாத்திட்டேன்! பகடை ஒருமையில் தான் வரவேண்ட...அண்ணே!<br /><br />மாத்திட்டேன்! பகடை ஒருமையில் தான் வரவேண்டும்... என்று சந்தேகம் இருந்தது...<br /><br />பகடையின் ராமநாதபுர வழக்கு எனக்கு தெரியாது அண்ணே!<br /><br />அன்பும் நன்றிகளும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-4921371863418614032012-11-02T17:41:31.604+05:302012-11-02T17:41:31.604+05:30//நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற! எப்பவோ நடந்த...//நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற! எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா,//<br /><br />//அதையே ஏண்டி திரும்ப திரும்ப சொல்றீங்க, அம்மாவும், மகளும்!//<br /><br />இவை டெய்சிக்கு அம்மாவின் பேச்சில் வராமல் அமைக்க முடிந்தால், தாயும் மகளும் ஒரே வார்ப்புதான் என்கிற சுவாரஸ்யம் கிடைக்கும். இப்போது, இவை மிகைபடக் கூறல்.<br /><br />'பகடை' என்று ஒருமையில்தானே வரவேண்டும்? நுவலுநனைத் rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-82044640358671333352012-11-02T16:58:01.044+05:302012-11-02T16:58:01.044+05:30நல்லாயிருக்கு ... படிக்கும் போது கோவம் வந்தாலும் ...நல்லாயிருக்கு ... படிக்கும் போது கோவம் வந்தாலும் .. அவரவர் நியாயங்கள் அவரவர்க்ககு அப்படின்னு நினைச்சா may be correct ...<br /><br />நேரடியா சொல்லாம குறிப்பால் உணர்த்துவதும் அருமைபெம்மு குட்டிhttps://www.blogger.com/profile/06823562161156798694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-16546845366978637182012-11-02T16:09:35.375+05:302012-11-02T16:09:35.375+05:30உங்கள அப்படியே பார்த்துட்டே இருக்கனும் போலயிருக்கு...உங்கள அப்படியே பார்த்துட்டே இருக்கனும் போலயிருக்கு.. நல்லா எழுதிருக்கீங்கண்ணா.. அருமை.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com