tag:blogger.com,1999:blog-16171431237180810962024-02-20T08:13:11.079+05:30ராகவன்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger235125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-36372832042114580702013-11-15T10:43:00.001+05:302013-11-15T10:43:10.544+05:30ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-86046539473699548932013-07-27T13:43:00.001+05:302013-07-27T13:43:25.956+05:30குருதிப்படுகை...
இது ஒரு மீள்பதிவு...
(இது தென்கிழக்கு கென்யாவில் டானா ஆற்றை ஒட்டி வாழும் இரு இனங்களுக்கு (போகொமோ மற்றும் ஓர்மா, இதில் ஓரமா எத்தியோப்பியாவில் இருந்து 20ம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்) இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் நீர்பகிர்வினால் ஆரம்பித்த தகராறு இனச்சண்டையாய் இன்னமும் தொடர்கிறது. இருபக்கமும் இழப்புகள் அதிகம், மாற்று தொழில் பற்றிய சிந்தனை இல்லாததே இது தொடர காரணம் என்றுராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-21503104372892023632013-07-24T10:18:00.003+05:302013-07-24T10:18:50.908+05:30சுஜாதாவிற்கு நண்பன்:
சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை
போயிருந்தேன் அவள் வீடு அங்கு தான் இருந்தது. ராதாகிருஷ்ணன்
கல்யாண மண்டபத்திற்கும், ராஜாராம் பலசரக்கு கடைக்கும் நடுவில். நூலகத்தில் இருந்து
வரும் போது அடுத்த பக்கத்தில் இருந்து நுழைய வேண்டி வரும். தெருவுக்குள் நுழையும் போது மின்சாரப்பழுது
எல்லோர் கண்களையும் மூடியது. தடவி வீட்டைத் தட்டியதில் மெழுகுவர்த்தியை நெஞ்சுக்கு
நேராய்ப் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-42037251390568865432013-03-09T12:44:00.003+05:302013-03-09T12:56:45.689+05:30பரிவர்த்தனை...
உருக்கி இழுத்த கட்டி பட்டறையில்
வைத்து தட்ட, எகிறி ஓடியது. உமியோட்டின் அருகில் இருந்த தண்ணீர் கிண்ணத்தில்
சளப்பென்று விழுந்தது. உமியோட்டின் துருத்தியை சுத்திக் கொண்டிருந்த
பட்டறைப்பையன், சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்து, சிரித்தபடியே எடுத்துக்
கொடுத்தான்.
கட்டி தெறித்து ஓடும் போது கண்டு
பிடித்துவிடலாம், சட்டத்தில் வைத்து கம்பி இழுக்கும் போது விழும் துண்டுகளைத் தான்
தேட ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-65341506093272129562013-02-27T19:33:00.001+05:302013-02-27T19:33:43.808+05:30மழை ஒத்திகை...
"என் முதல் சிறுகதைத் தொகுப்பான சுனை நீர் குறித்தான ஒரு பார்வை... தோழி ஷஹிதா அவர்களிடமிருந்து"
கி. ராஜநாராயணனின் சிறுகதை கனிவு . கதையென்றால் - எப்பொழுதென்றாலும் நினைவில் வருவது , நாயகனின் பெயர்,அவனைக்கொண்டவளின் பெயர் , எப்படி ஆரம்பிக்கும் , என்ன வாசகத்துடன் முடியும் என்பதெல்லாம் .. சொல்ல வருவது அந்தக் கதையை பற்றி அல்ல..எழுத்தாளர் ராகவனின் சிறுகதைத் தொகுப்பு சுனைநீரின் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-64840843225922690582013-01-14T19:51:00.001+05:302013-01-15T06:00:43.074+05:30சுனை நீர் - நடைவண்டித்தடம்...
என்னுடைய முதல் சிறுகதை தொகுதி... இது மார்ச் மாதமே வெளிவருவதாய் இருந்து பின்னால், எதிர்பாராத காரணங்களால் வெளியிட முடியாமல் போய் விட்டது.
இதற்காக பெரிதும் உழைத்த என் அன்பு நண்பர் மாதவராஜ் அவர்களுக்கும், இது வெளிவருவதில் என்னை விட ஆர்வமாய் இருந்த அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கும் நான் என்றென்றும் அன்புடையவனாய்.
என்னை எழுத்துமூலம், கடிதம் மூலமாய் ஊக்குவித்த வண்ணதாசன் அவர்கள் முன்னுரை தர ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9994436296559051662012-11-02T15:30:00.001+05:302016-07-31T19:53:01.119+05:30பகடை...
“ நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா? உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன்! உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார்! ”
‘ நேத்தே சொல்லியிருக்கலாம்ல, சாயங்காலமே வந்துட்டேனே? ’
“ சுத்தமா மறந்து போச்சு, திரும்பவும் கூப்பிட்டாரு, நாந்தான் எடுக்கலை, உன்னை பேசச்சொல்லத்தான் இருக்கும், அதான் விட்டுட்டேன்! ”
‘ என்ன விஷயம்னு ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-46273285853757378112012-10-06T12:32:00.000+05:302016-07-31T19:53:01.042+05:30பிணை ....
கதவை யாரோ பிறாண்டுவது கேட்டது. எழுந்திரிக்கமுடியவில்லை, இரவு சரியாகத் தூங்காதது உடலை அழுத்தியது டாரதிக்கு. அப்போது தான் ஞாபகம் வந்தது, அதிகாலை தூக்கத்திலேயே சார்லியை வெளியே விட்டது. சார்லி தனது காலைக்கடன்களை முடித்துவிட்டான் போல. இத்தனை வயதில் தனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று டாரதிக்கு வெறுப்பாய் இருந்தது. கர்த்தர் தன்னை ஏன் இத்தனை சிரமப்படுத்துகிறார் இத்தனை ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-44060792260702951542012-06-18T14:05:00.001+05:302012-06-18T14:05:33.569+05:30இரண்டு கவிதைகள்...
தேர்முட்டி:
விலகாத இருளென
அடர் கருப்பில் நின்றிருந்தது
அந்த மாயாவதத்தேர்
புராதனத்தின் புகை மண்டி
அழுந்துயர் பிசுக்கென ஒட்டிக்கிடந்தது
உடைந்திருந்த அச்சு
உலோகவார்ப் பட்டைகள் கழன்ற
மரச்சக்கரங்களும்
எப்போதோ உருண்ட வீதிகளின்மணற்துகள்களைஉதிர்த்து கொண்டிருந்ததுமேற்கே வானத்தின் சிகப்புதேரின் மீது தெறித்திருந்ததுஎச்சத்தில் விழுந்தஅரசவிதை ஒன்று முதல் தட்டில்இளஞ்சிவப்பு ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-41375353578831991842012-03-16T19:16:00.004+05:302016-07-31T19:53:01.033+05:30நீர்த்தாரைகள்...அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும், சுப்பிரமணியையும் பார்த்தவர், வாங்க, வாங்க! என்றார். குமாரின் அப்பா டிரைவர் வேலை தானே பார்த்தார். செருப்புக்கடையும் வச்சிருக்காரே என்று தோன்றியது குமாருக்கு.
‘நம்ம பயலுக்கு செருப்பு வாங்க வந்தேன், நல்ல விலை அதிகமா அழகான ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-36540312315374049192012-03-02T19:25:00.007+05:302016-07-31T19:53:01.028+05:30வாக்கேயம்...
பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார் கிட்ணாசாரி. உள்ளங்கைகளை பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார். வித்யாரேகை ஆட்காட்டி விரலில் ஏறி ஓடுவதைப் பார்த்தார். ஆயுள்ரேகையின் தீர்க்கமும், வித்யாரேகையின் அழுத்தமும் பார்த்து தனக்குத்தானே பெருமிதமாய் சிரித்துக் கொண்டார். கைரேகை ஜோசியம் அவருக்கு தெரியாது என்றாலும், இது போன்ற சில ரேகைகளை யாரோ சக ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-49860977343313326272012-01-25T20:53:00.003+05:302016-07-31T19:53:01.049+05:30ஊஞ்சல் விழுது . . .வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போல இருந்ததும் சட்டென்று முழிப்பு வந்தது அவனுக்கு. கட்டிலைவிட்டு தடக்கென்று எழுந்ததில் தலையணை அடியில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. கைலியைத் தேடினான், போர்வையுடன் சுருண்டு கிடந்தது. எடுத்து தலை வழியாக உள்ளே நுழைத்து, சாத்தியிருந்த கதவைத் திறந்தான்.
நல்லதண்ணீர் குழாய் அருகில் தண்ணீருக்காய் சண்டையும் வாக்குவாதங்களும் பரஸ்பர வசை பிரயோகங்களும் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-10326779764122923862012-01-12T11:59:00.003+05:302016-07-31T19:53:00.987+05:30காற்றில் திறக்கும் கதவுகள்...
அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த போது. நாளை வருவேன் என்று அவளிடம் சொல்லியிருந்தாலும், இந்த பனிகுத்தும் அதிகாலையில் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது.
லாப்டாப் பேக்கில் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-47133249239160865072011-12-13T18:22:00.006+05:302016-07-31T19:53:01.044+05:30புனரபி ஜனனம்...
இந்த கனவு என்னை துரத்துகிறது. கொடுங்கனவு என்பார்களே அது போல ஒரு கனவு என்னை துரத்துகிறது. துரத்துகிறது என்று ஏன் சொல்ல வேண்டும் என்றால், அதுக்கு காரணம் இருக்கிறது. கனவில் இருந்து விழித்து திரும்பவும் தூக்கத்தை தொடர கனவும் தொடர்கிறது, விட்ட இடத்தில் இருந்து. அடுத்த நாளும் தொடர்கிறது சிலசமயம். ஆனால் கையில் ஆயுதம் வைத்து தாக்குபவர்களும், அவர்கள் கையில் பிடித்திருக்கும் ஆயுதங்கள் மட்டும் மாறிக்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-8681400257840755992011-12-07T15:04:00.004+05:302016-07-31T19:53:01.107+05:30தொட்டி விருட்சம்...
யாரையோ தேடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது, திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயைப் பார்த்துக் கொண்டிருந்த போது. இது போல ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல, இவள். எப்போதும் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருப்பவளுக்கு என்ன ஆகிவிட்டது இப்போதெல்லாம். என்னவாய் இருக்கும் என்று பட்டாசாலில் இருந்த கோனேரிக்குத் தெரியவில்லை. கூப்பிடலாமா என்று ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-62793898662840216932011-11-30T19:42:00.000+05:302011-11-30T19:42:31.995+05:30பிம்பக்கரைசல்...
இதோ இந்த பேருந்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்உங்களை கடந்து போகும்பழைய புத்தகங்கள் விற்கும் சிறுவனும்நாக்கில் அலகு குத்தி அம்மனின் படத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு உங்களிடம் சில்லரைக்காய் கை நீட்டும் சிறுமியும்,இஞ்சி மரப்ப, வேர்க்கடலை விற்கும் பெரியவரின் முகமும் பூக்கூடையுடன், உங்களுக்கு அருகில் இருக்கும் பெண்மணிக்காய்பூ வாங்க இறைஞ்சும் குரலும் உங்களை ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-53467901784301838972011-09-27T13:11:00.004+05:302016-07-31T19:53:01.061+05:30உண்டார்கண் நோக்கு...
”ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில் இருந்த துணியப்பாத்து கத்தினாள், தாயம்மாக்கிழவி.
பதினோரு வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், தாயம்மாக்கிழவியின் அரசாங்கம் தான். தாயம்மாக்கிழவியின் இரண்டு மகன்களும் அதே காம்பவுண்டில் முறையே பெரிய வீடு ரெண்டிலும் குடியிருந்தாலும், வீட்டுக்காரம்மா என்ற பெயர் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77896550199906610012011-09-08T15:15:00.003+05:302016-07-31T19:53:01.094+05:30தேன்கூட்டு மெழுகு...
கங்கம்மா வீட்டிற்கு செல்லும்போது செல்வத்தையும் பார்த்து வர வேண்டும் என்று தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு. இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். ரொம்ப நாட்களாகி விட்டது என்றாலும், போய் பார்த்து வர காரணமும் வேண்டியிருக்கிறது. மேலுக்கு ஒரு காரணம் சொல்லலாம், அவனுக்கு ரெண்டொரு நாளாய் உடல் நிலை சரியில்லை என்று. பிரத்யேக காரணம் ஏதும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஒரு மறைவான காரணம், வெளிக்கு ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-9178876274456396442011-08-30T15:04:00.000+05:302011-08-30T15:04:16.906+05:30மொழி சிதைவுற்ற பாடல்...
உயிரற்றது போலிருந்தது அவன் கண்கள்அல்லது இறந்தவனின் கண்களை போல இருந்ததுபேச்சு மொழியில் பரிச்சயமற்றவன் சொற்ப வார்த்தைகள் சிதைவுற பேசுபவன் போலிருந்தான்கிடைக்காத வார்த்தைகளுக்காக சிரமப்படாமல்கையில் இருந்த கம்பால் தன்னைச் சுற்றிதட்டிக் கொண்டிருந்தான்பிச்சைக்காக உட்கார்ந்தவன் மாதிரியும் தெரியவில்லைஅவன் அமர்ந்திருந்த இடத்தில் அத்தனைநடமாட்டமும் இல்லை இரப்போரும் குறைவு தான்எந்தவித இறைஞ்சுதலும் இல்லைராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-25704271822607657122011-08-06T13:59:00.000+05:302011-08-06T13:59:35.247+05:30கூழாங்கல்...
நீரில்லா குவளையில் நிரம்பிக்கிடக்குது தாகம்...*** தூக்கில் தொங்கியதன் காரணங்களை அவன் கடைசியாய் படித்த புத்தகத்தில் தேடிக்கொண்டிருக்கிறது மேசைக்காத்தாடி...*** தவிப்புகளின் மத்தியில் சுழலும் புத்தியில் சிக்குகிறது யாரோ தவற விட்ட ஒற்றைக் கொலுசு...***
துளையிடப்பட்ட குழல் நெய்த நெசவில் பழுதில்லை போர்த்திக் கொண்டதில் உறங்கிப்போனேன்... ***மணல் வீடு கட்டியவளின் விரல் அடையாளங்கள் அழிக்கும்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-3504536646432757392011-08-02T13:25:00.000+05:302011-08-02T13:25:38.501+05:30இருத்தல் சமன்பாடு...
பலுவனம்மாவும்கோட்டைமுனியும்செய்வது எல்லாம் பெரிய காரியங்கள் இல்லைகாத்து கருப்பு அண்டாமல் பார்த்துக் கொள்வதும்காய்ச்சல் கண்டால்பிணி தீர்ப்பதும் தவிரவேறு ஒன்றும் தெரியாதுசந்தான சம்பத்து என்றுபாலிக்க, வரங்கள் நல்கபெருந்தெய்வங்கள்தேவையாயிருக்கு ஒரு புட்டி சாராயமும்சுருட்டும், ஒரு கோழியோகிடாயோ கொடுத்து தீராதுபெருந்தெய்வங்களின் பசிபசியோடு அலையும் பெருந்தெய்வங்கள் விழுங்கஎண்ணிக்கையில் ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-12202656234685291622011-07-28T11:04:00.000+05:302011-07-28T11:04:59.279+05:30முழுதும் நனைந்திருக்கிறது என் வீடு...
முழுதும் நனைந்திருக்கிறதுஎன் வீடுசுவர், ஜன்னல், ஜன்னல் கம்பிகள்கூரையும், வாசக்காலும், தின்னையும்மழையினை உறிஞ்சுவைத்துக் கொள்ளும் இரவு முழுவதும்உடல் படுகிற இடங்களில் எல்லாம்சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தைஇடம்மாற்றும் நனைந்த வீடுஉங்கள் வீடுகளில் கூரைகள் நீண்டுவறண்ட நாவுச்சுவர்கள்மழையை சுவைக்காமலேபோயிருக்கலாம்ஜன்னல் கம்பிகள் முற்றிலும்மழை நீர் கோர்க்காதவெற்றுச்சரமாய் இருக்கலாம்வாசல் நுகராத ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-56168473003917776912011-07-25T20:04:00.002+05:302011-07-26T10:40:13.993+05:30கல்யாளி...
பரிசு பொட்டலம்என்று தான் தோன்றுகிறதுஅடர் நீல வானத்தைமடித்துக் கட்டியது போல்நட்சத்திரங்கள் உதிர்ந்துகொண்டே இருந்தது
மூடியிருந்த பொட்டலத்தின்நட்சத்திர முனைகளின்கூர் கிழிக்கும் பயம்பிரிப்பதை ஒத்தி வைத்தது
மயில்கண்சுடரென மினுக்கிபோர்த்திய அழகுமர்ம முடிச்சாய் இறுகுகிறது
பொட்டலத்தின் உள்ளீடுஎதிர்பார்ப்பின் அவயங்களைதின்று வளருது கல்யாளியெனபேசாத வார்த்தைகள்மூடத்துவங்குகிறது என்னைகூர் அலகால் துழாவி ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-78181989059856285732011-07-08T11:17:00.002+05:302016-07-31T19:53:01.097+05:30பழுத்த இலைக்காடு...அம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான். இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு. எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-25391256209676714312011-06-22T18:15:00.002+05:302016-07-31T19:53:01.013+05:30வால் நட்சத்திரம்...
பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு. மார்கழி மாதத்தின் பிரத்யேக அடையாளங்களாய் தெருவை அடைத்த கோலங்களும், சானிப் பிள்ளையாரும் பூசனிப்பூக்களும் நிரம்பி இருந்தது, சாயங்காலம் ஆகியிருந்தும், கோலங்கள் அப்படியே இருந்தது போல பட்டது. இந்தத் தெருவுக்கு கிருஷ்ணவேணி வந்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். &ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com16