Sunday, September 27, 2009

காட்சி மயக்கம்

அருவி
தேநீர் குவளை
விளிம்பு
கிடைக்காமல்
குடிக்காமல் திரும்பினேன்

3 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

அற்புதம் தோழா....வாழ்த்துக்கள்

ராகவன் said...

நன்றி ஆரூரன்!

சந்தோஷமாய் இருந்தது, உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன்.
மற்றபதிவுகளையும் படித்துவிட்டு மதிப்பிடவும், என்னை புடம் போட உதவும்.

அன்புடன்
ராகவன்

மண்குதிரை said...

wow realy fantastic