இப்போதும்
எப்போதாவது
கடிதம் எழுதுகிறாய்
நலம் விசாரித்து....
நானும்
சிரத்தையாய்
பதில் கடிதம்
எழுதுகிறேன்...நலம் சொல்லி
நலம் விசாரிக்க...
இந்த தலைமுறை
கடித மரபை
தொலைத்து விட்டது
என்று அங்கலாய்த்து கொள்கிறோம்...
Post a Comment
No comments:
Post a Comment