Wednesday, August 19, 2009

கடித வழி மரபு

இப்போதும்

எப்போதாவது

கடிதம் எழுதுகிறாய்

நலம் விசாரித்து....

நானும்

சிரத்தையாய்

பதில் கடிதம்

எழுதுகிறேன்...நலம் சொல்லி

நலம் விசாரிக்க...

இந்த தலைமுறை

கடித மரபை

தொலைத்து விட்டது

என்று அங்கலாய்த்து கொள்கிறோம்...

No comments: